சரிநிகர் 1995.10.19 (83)

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சரிநிகர் 1995.10.19 (83)
5518.JPG
நூலக எண் 5518
வெளியீடு ஒக் 19 - நவ 01 1995
சுழற்சி மாதம் மூன்று முறை
மொழி தமிழ்
பக்கங்கள் 16

வாசிக்க

உள்ளடக்கம்

  • யாழ் குடா: பட்டினிச் சாவை நோக்கி...
  • தமிழுக்கென்றொரு நீதி! - என்.எஸ்.குமரன்
  • நிகழ்வுகள்
  • மலையக பணிப்பெண் தீமுட்டிக் கொலை! நீதி விசாரணை வேண்டும் - வ.ஐ.ச. ஜெயபாலன்
  • யாழ் மாவட்டத்தின் விவசாயமும் மீன்பிடியும் யுத்தத்தினால் பாழ்! - அன்பு
  • எமது தாயகம் வடக்கே -இறுதிப்பகுதி- எஸ்.எச்.ஹஸ்புல்லா
  • கிழக்கில் இனவிகிதாச்சாரம் மாற்றமடைந்து எப்படி? - தம்பிப்பிள்ளை தேவராஜ்
  • மலையக மக்களும் அரசியல் தீர்வு யோசனைகளும் - யெளவனன்
  • த.வி. கூட்டணி பா. உறுப்பினர் கலாநிதி நீலன் திருச்செல்வத்துக்கு குமார் பொன்னம்பலத்திடமிருந்து ஒரு பகிரங்க கடிதம்!
  • யுத்தச் சேற்றிலிருந்து வெளியேற வெண்தாமரையால் முடியாது! - சுனில் விஜேவர்த்தனா
  • சேறு இன்றி வெண்தாமரை பூக்காது! - ஜோ செனவிரட்னா, தமிழில்: ரத்னா
  • அதிரடித் தவறு - அப்பாத்துரை
  • அப்பா என்றொரு சொல் - அ. சிரஷ
  • 1980களில் ஈழத்தில் பெண் கவிஞர்கள் பதிவும் பார்வையும் - சுப்பிரமணியம் ஜெயச்சந்திரன்
  • இலங்கை பாரளுமன்ற அரசியலில் பெண்கள் -12 - என். சரவணன்
  • அரங்காடிகளின் நாடகங்கள்: சிறுகுறிப்பு - மது
  • 'நிக்குருமா நை ஆபிரிக்கா நை" -ஒரு ஆபிரிக்க நாடகம் - பாரதி
  • முஸ்லிம்களின் தூக்குக் கயிறுகளுக்கு.... -எஸ். நஸிறுதீன்
  • வாசகர் சொல்லடி
  • வரவு
  • கிண்ணியா ஆஸபத்திரியிலிருந்த இனம் தாய் எங்கே?
  • கிழக்குப் பல்கலைக்கழகத்தில் உண்ணாவிரதப் போராட்டம்
"https://www.noolaham.org/wiki/index.php?title=சரிநிகர்_1995.10.19_(83)&oldid=454527" இருந்து மீள்விக்கப்பட்டது