சரிநிகர் 1998.10.01 (156)

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சரிநிகர் 1998.10.01 (156)
5675.JPG
நூலக எண் 5675
வெளியீடு ஒக்டோபர் 01 - 14 1998
சுழற்சி மாதம் இரு முறை
மொழி தமிழ்
பக்கங்கள் 20

வாசிக்க

உள்ளடக்கம்

  • மூதூர் மருந்தகம்: யாருடைய நலனிற்காக? - விவேகி
  • யுத்தம் வேண்டாம்!
  • நிகழ்வுகள்
  • கா.சூ.த்ரன்
    • புண்ணியவான்களின் கதை!
    • மெய்யாகிலும் சமாதானம் சொல்!
    • துயரமான சிரிப்பு!
  • கையறு நிலை அரசியலின் துயரம்! - சேரன்
  • திருமலை: மீனவர் மீது சுட்டுப் பழகும் படையினர்! - விவேகி
  • லிங்கநகர்: காணியை விட்டு எழும்ப படை உத்தரவு!- திரிபுரன்
  • ஒரே ஒரு மொழி!
  • ஏன் இந்த 25 வருட மெளனம்? - எம்.பெளசர்
  • காத்தான்குடி றபாய்தீன் கடத்தல்: மீண்டு வந்த கதை! - ஷப்பா
  • செம்மணியாகும் வடக்கு - கிழக்கு! - நாசமறுப்பான்
  • ஆலங்குளம்: வேரிலுள்ள பழுதுக்கு இலைக்கு மருந்து செய்த கதை! - அஃமத்
  • புலிகள் தமிழ் மக்களுக்கு வழங்கப் போகிற ஜனநாயகம் எது? - விஜே டயல் - நேர்காணல்: சி.செல்வன்
  • மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம்: கவனிக்க வேண்டிய விடயங்கள்! - பரந்தாமன்
  • செ.யோகநாதன் - 1997: அயோக்கியத் தனத்திற்கு கிடைத்த சாகித்திய விருது! - சோமண்ணை
  • "தாயக மண்ணுக்கான ஏக்கமே எங்களிடம் உள்ளது!" - பி.ஏ.எஸ்.சுபியான், நேர்காணல்: எம்.கே.எம்.ஷ்கீப்
  • குறிப்பேடு: இறந்துபோன ஈழத்தோ பெண்கவிஞர்கள் நால்வர் - சத்யா
  • எல்லைக் கிராமங்களில் என்ன நடக்கிறது? ஆராய்கிறது பிரஜைகள் ஆணைக்குழு
  • விக்ரமபாகு எழுதுகிறார்.... ஜே.வி.பி. பற்றிய மனக்குழப்பம் ஏன்? புலிகள் மேற்கொள்ள வேண்டிய நிலைப்பாடு என்ன?
  • இரத்தினபுரி: பொலிசாரின் உதவியுடன் திட்டமிட்ட வெறியாட்டம்! - மாடாசாமி
  • பாலினம் மற்றும் தேச வழமைச் சட்ட பற்றி..... பெண்களுக்கான வறுமை எதிர்ப்புக் கொள்கைகள்!? - முத்துகிருஷ்ணா சர்வானந்தன்
  • யாழ்.நூலக எரிப்பும், எனது தாயாரின் மரணமும் பேனாவின் ஊற்றை வற்ற வைத்து விட்டன! ச்.செ.முருகானந்தம் - நேர்காணல்: வில்ஜார்
  • தெருக்கீதம் - தாளையடி சபாரத்தினம்
  • வாழ்ந்து பார்க்கலாம்: இலங்கை வானொலியில் வாழ்ந்து பார்த்த அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார் பி.விக்னேஸ்வரன்
  • அகிரா குரோசாவா; "எங்கள் காலத்து ஷேக்ஸ்பியர்" - ஆங்கிலத்தில்: ஜயதேவ, தழுவல்: எம்.கே.எம்.எஸ்
  • The God of Small Things நாவல் பற்றி... அருந்ததி ராய்: பார்ப்பன இடதும் மனுநீதியும் - பேரா.டி.பி.விஜயகுமார், நன்றி: நிறப்பிரிகை
  • வாசகர் சொல்லடி: கலையும் கவசவண்டிக்காரரும் - சிவசேகரம்
  • சேதிக்குக் காத்திருப்பு?
  • அமீன் வீட்டில் குண்டு: சுதந்திரமான நீதித் துறைக்கு வேட்டு!
  • பத்திரிகையாளர்கள் தடுத்து வைப்பு!
"https://www.noolaham.org/wiki/index.php?title=சரிநிகர்_1998.10.01_(156)&oldid=454247" இருந்து மீள்விக்கப்பட்டது