சரிநிகர் 2000.11.26 (211)

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சரிநிகர் 2000.11.26 (211)
5695.JPG
நூலக எண் 5695
வெளியீடு நவம்பர் 26 - டிசம்பர் 02 2000
சுழற்சி மாதம் மூன்று முறை
மொழி தமிழ்
பக்கங்கள் 20

வாசிக்க

உள்ளடக்கம்

  • யாழ்.பல்கலைக்கழகத்தில் தமிழுக்குப் பதிலாக ஆங்கிலம் இரண்டு வீதமானோர் கல்வியைக் கைவிட்டனர்
  • ஷெல் வீச்சால் வெளியேற முடியாததால் மட்டுவிலில் அறுவர் பங்கருக்குள் வாழ்வு!
  • கொல்லப்பட்ட இளைஞனின் உடலில் சிகரெட் நெருப்பால் சுட்ட அடையாளங்கள் பிரதேச பரிசோதனையில் அறிக்கை
  • மெல்லத் தமிழினி
    • அன்புடையார் என்பும்...
    • இழுத்தடிப்பது யார்?
  • புலிகள் மீது சர்வதேச அழுத்தம் சாத்தியமானதா? - டி.சிவராம்
  • உங்கள் கேள்விகளும் தமிழ்க் கட்சித் தலைவர்களும் பதில்களும் இவ்வாரம் அகில தமிழ்க்காங்கீரஸ் கட்சியின் பா.உ. விநாயகமூர்த்தி பதிலளிக்கிறார்
  • சுட்ட மண்ணும் பச்சை மண்ணும்.... - சிசைரோ
  • அஷ்ரப்பின் மரணம் குறித்து முஸ்லிம் காங்கிரஸ் மெளனம் சாதிப்பதேன்? - எம்.எச்.முஸ்தாக் முகம்மட்
  • பிரதமரும் சொல்ஹெய்மும் - சுனந்த தேசப்பிரிய
  • பேச்சுவார்த்தை வெற்றி பெறுவதற்கு செய்ய வேண்டியது என்ன? - நாசமறுப்பான்
  • மலையகத் தமிழருக்கு வதிவிட அடையாள அட்டை: சிங்கள அரசின் இன ஒதுக்கல்? - அர்ஜுன்
  • பாதுகாவலர் யார்? - தசக்கிரீவன்
  • ஒரு தமிழீழப் போராளியின் கதை: தப்பி ஓட தேடிய வழி! - கோவைமகன்
  • புனித பூமியில் சாத்தான்களின் வெறியாட்டம் படுகொலைக் களம் ஓராண்டு நிறைவு - அலையோவியன்
  • வைத்திய சான்றிதழ் விவகாரம்: வைத்தியருக்கு நீதவான் எச்சரிக்கை -
  • திருமலையிலிருந்து கோபி அனானுக்கு ஒரு கடிதம்! - விவேகி
  • இதுவரை காலமும் எந்தக் கவிஞனும் புத்தரை இப்படிக் கிழிறக்கியதில்லை! - சு.வில்வரத்தினம்
  • கவிதைகள்
    • எவரேனும் சொல்க! - சி.வி
    • என்ன சொல்கிறாய்? - பஹீமா ஜஹான்
    • ரண உறுத்தலின் பிழிப்புக்குள்.....! - கோ.நாதன்
    • இருப்பொடிதல் - பனை கோகுலராகவன்
    • வெறுமை - முழுமை - சசி மகரிஷி
  • மஹாகவி பாரதியை 'பாரதி' கொச்சைப்படுத்துகிறதா? - மகேஸ்
  • மழுங்கடிக்கப்பட்ட விதைகள் - அம்ரிதா ஏயெம்
  • நினைவுக் குறிப்புகள் -8: தலைமறைவு வாழ்க்கை றெஜி சிறிவர்த்தன: லோறன்சால் சமரசம் செய்து கொள்ள முடியவில்லை!
  • விருது பெறும் பேராசிரியர்
  • ஓர நிகழ்வுகள் - 8: தன்னை அறிதலுக்கும் தமிழ்த் தேசியத்துக்கும் என்ன தொடர்பு?
  • சைவ வேளாள கருத்து நிலைகள் சிதைந்து வருகின்றனவே தவிர முற்று முழுதாக அழிந்து விடவில்லை! - ஜோதிலிங்கம்
  • கொலையாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துக! - மலையக தமிழ் சங்கம்
  • யுத்தத்தின் எதிரிகளும் சமாதானத்தின் ஆர்வலர்களும்
  • யாழ் படைநகர்வு: மூன்றாவது முயற்சி - எழுவான்
"https://www.noolaham.org/wiki/index.php?title=சரிநிகர்_2000.11.26_(211)&oldid=454293" இருந்து மீள்விக்கப்பட்டது