சரிநிகர் 2000.12.24 (215)

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சரிநிகர் 2000.12.24 (215)
5698.JPG
நூலக எண் 5698
வெளியீடு டிசம்பர் 24 - 31 2000
சுழற்சி மாதம் மூன்று முறை
மொழி தமிழ்
பக்கங்கள் 20

வாசிக்க

உள்ளடக்கம்

  • இவ்வாரச் செய்திகள்
    • சத்துருக்கொண்டாள் படைமுகாம் மீது புலிகள் தாக்குதல்!
    • யாழ்ப்பாணத்தில் சிறிலங்காப் படையினர் தேடுதல்!
    • மன்னாரில் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்தவர் சுட்டுக்கொலை!
    • புலனாய்வுப் படையினருடன் இணைந்து இயக்கிவந்த இளைஞன் சுட்டுக்கொலை!
    • கல்முனை நகரில் ஊர்காவல் படையினர் சுட்டுக் கொலை
  • நுவரெலியாப் பகுதிகளில் தேசிய அடையாள அட்டைகள் பெற்றுக் கொள்வதில் பெரும் அசிரத்தை!
  • 11 வயதுச் சிறுமி மீது பாலையல் பலாத்காரம்! 60 வயது வயோதிபருக்கு 1500 ரூபா தண்டமும், 6 மாதச் சிறைத்தண்டனையும்
  • யாழ்.குடாநாட்டில் இவ்வருடம் மீதிவெடியில் சிக்கி 42 பேர் அவயங்களை இழந்தனர்!
  • யாழ்.கிராமசேவர்கள் உணவு முத்திரை மோசடி!
  • யாழ்.நிவாரணத்தில் கண்டம்! இரண்டு அரிசிக்கு ஒரு நெல்! - எழுவான்
  • தாமிரனின் கண்கள் தோண்டப்பட்டிருந்தன! - விவேகி
  • மூதூர்: ஊர்காவல் படையினரால் கொல்லப்படோரின் மரணவிசாரணை ஏழு மாதங்களின் பின் - என்.எஸ்.
  • மன்னார்: மனநோயாளியையும் கைது செய்தனர்! - அலையோவியன்
  • யாழ் கைதுகள் அதிகரிக்கின்றன!
  • மெல்லத் தமிழினி
    • அவுஸ்ரேகியாவுமா?
    • இம்முறை முடியாது!
  • இந்தியாவின் இடையீடு: நமது உரைகல் என்ன? - டி.சிவராம்
  • மட்டக்களப்பு: புலனாய்வுப் பிரிவின் திருத்தாளங்கள்! - வி.ஜே.கே
  • பீற்றர் ஹெய்னின் பேச்சும் கதிர்காமரின் மூச்சும்....! - நாசமறுப்பான்
  • மலையகம்: இளம் சந்ததியினர் உணர்ந்து செயற்பட வேண்டிய தருணமிது! -நேசன்
  • முதலாளிமார் சம்மேளனத்துடன் செய்த ஒப்பந்தத்தை ரத்துச் செய்க!
  • துப்பாக்கிச் சமரில் பலியான பெண்!
  • ஒரு தமிழீழப் போராளியின் கதை - 10: உயிருக்கு உத்தரவாதமில்லாத பயணம் - கோவைமகன்
  • தமிழகத்தில் இலங்கைத் தமிழர்களின் நிலை யாரோ செய்த தவறுக்கு நாங்கள் தண்டிக்கப்படுகிறோம்! - எஸ்.சண்முகம், நன்றி: அம்பலம்
  • யாழ் மக்களுக்காக தொடர்ந்தும் குரல் கொடுப்பார்களா? யாழ். பல்கலைக்கழக மாணவர்கள்
  • குறிப்பேடு: கலீல் ஜிப்ரான் - நூற்றாண்டு விழாவின் பதினேழு ஆண்டுகளுக்குப் பின்..... - எஸ்.கே.எம்.ஷகீப்
  • சியாம் செல்வத்துரையின் 'Funny Boy' 'விசித்திரமான பையன்': பன்றிகளுக்குப் பறக்க முடியாது -4 - தமிழில்: எஸ்.கே.விக்னேஸ்வரன்
  • சிங்கக் குட்டிகளின் உல்லாசபுரி - சுனந்த தேசப்பிரிய
  • போங்கடா டேய் - சக்கரவர்த்தி
  • வரவுக் குறிப்பு: தமிழில் ஒரு தடம்! - அபூசாலி
  • வருகைகள்
  • கவிதைகள்
    • நிலாவின் இரு கவிதைகள்
      • நீ வராத பொழுதுகளும் உனக்காக காத்திருப்பும்
      • பூட்டிய கதவினை....
  • நினைவுக் குறிப்புகள் -11: தலைமறைவு வாழ்க்கை றெஜி சிறிவர்த்தன: சூட்கேசில் பத்திரிகை சுமந்தபடி பயணித்தேன்!
  • எஸ்.எம்.ஜி எழுதும் "எனது பத்திரிகை உலக அனுபவங்கள்" தொடர்பான சில கருத்துக்கள் இரண்டு மணியங்களில் அவர் சொல்வது எந்த் மணியத்தை? - மு.சின்னத்தம்பி
  • வண்ணத்திலும் புதுமை! எண்ணத்திலும் புதுமை!! - எம்.ஐ.ஏ.ஸாகிர் (புத்தளம்)
  • சிங்களத்திலிருந்தும் மொழி பெயர்க்குக! - என்.ரவிசங்கர் (வவுனியா)
  • அதற்கும் காரணம் நீங்கள் தானா?
  • சரிநிகர் எப்போதும் சரிநிகர் தான்
  • நான்காவது காலடி!
  • வன்னியிலிருந்து ஒரு கடிதம்: வரியிலிருந்து எம்மை விடுவியுங்கள்!
  • புலிகளுக்கு உதவினால் சுடுவேன்!
"https://www.noolaham.org/wiki/index.php?title=சரிநிகர்_2000.12.24_(215)&oldid=454297" இருந்து மீள்விக்கப்பட்டது