சுவடுகள் 1994.05 (57)

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சுவடுகள் 1994.05 (57)
2451.JPG
நூலக எண் 2451
வெளியீடு வைகாசி 1994
சுழற்சி மாத இதழ்
இதழாசிரியர் துருவபாலகர் (ஆசிரியர் குழு)
மொழி தமிழ்
பக்கங்கள் 48

வாசிக்க

உள்ளடக்கம்

  • 20 வது நினைவு:சிவகுமாரனை நினைவுகூர்வோம்!
  • வெளிநாட்டவரும் அதிகரிக்கும் போதைப்பொருள் பாவனையும் - மஹி
  • தேவை ஒரு மீள் புரட்சி - நிலா
  • நோர்வேயும் தமிழ்த் தேசியமும் - தவராஜா ரத்தினம்
  • யாதும் ஊரே:யாவரும் கேளிர்
  • தேர்தல் - சுகுமாரன்
  • கவிதைகள்
    • கவிஞன் கைப்பேனா - நக்கீரனார்
    • முல்லை அமுதனின் மூன்று கவிதைகள்
    • ஆத்திரம் தீர்த்த அலை - முகமட் அபார்
    • கடலும்,இரு கணிகளும் - கனிவண்ணன்
    • இருநூறு பேர் - மகேன்
    • புதிய சாதனை - ருத்ரன்
  • அகதிகள்:மாறும் சட்டங்கள் - ஜெயம்
  • மொழிக்காப்பு - சாள்ஸ்
  • கந்தையர் பலாத்காரம்:குழந்தைகள் துஸ்பிரயோகம் - திருச்செல்வம் திலீபன்
  • உலகை ஈர்த்த உதைப்பந்தாட்டம் - மஹி
  • சுவடுகள்
  • ஆட்கடத்தலும் தொடர்புச் சாதனங்களும்
  • வாக்காளர்கள்! - அனந்து
  • "ஆணிவேர் அறுந்த நான்" சோலைக்கிளியின் கவிதைகள் பற்றிய குறிப்புகள் - க.ஆதவன்
  • ஊர்வலம் அவிவேகன் - அதிரடித் தகவல்கள்
  • வாழ்க்கை வழியில் சிலபேர் - இளவாலை விஜயேந்திரன்
  • கண்டது கேட்டது கண்டவர் சொன்னது - அயலான்
  • திருடனின் காரணம் - தி.திலீபன்
  • மண்மனம்:அத்தியாயம் 5 - க.ஆதவன்
  • எழுத்திற்கு இன்னொரு மரண தண்டனை - சிவன்
  • நாற்சந்தி
  • நடிகரும் டைரக்டர் ஆகலாம் - சினிமாப் பித்தன்
"https://www.noolaham.org/wiki/index.php?title=சுவடுகள்_1994.05_(57)&oldid=391218" இருந்து மீள்விக்கப்பட்டது