செங்கதிர் 2011.07 (43)

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
செங்கதிர் 2011.07 (43)
9872.JPG
நூலக எண் 9872
வெளியீடு ஆடி 2011
சுழற்சி மாத இதழ்
இதழாசிரியர் கோபாலகிருஸ்ணன், த. (செங்கதிரோன்)
மொழி தமிழ்
பக்கங்கள் 64

வாசிக்க

உள்ளடக்கம்

  • ஆசிரியர் பக்கம் - செங்கதிரோன்
  • அதிதிப்பக்கம் : மாணிக்க குலமணி
  • சிறுகதை : என்னை அறிந்தபோது... - தியத்தலாவ எச். எப். ரிஸ்னா
  • பகிர்வு
  • மொழி பெயர்ப்புக் கவிதை : என்னுடைய இதயத்துள் ஒரு காரிகை - நீலிகா அபே சூரிய, தமிழில்: கலாபூஷணம் அ.மு.பாறூக்
  • ஆரையூர்த் தாமரையின் கவிதைத் தொகுதி : 'விற்பனைக்கு ஒரு கற்பனை' - தமிழன்பன்
  • குறுந்தொகை : மின்சாரம் - வாசுகி குணரத்தினம்
  • சொல்வளம் பெருக்குவோம் 24 - பன்மொழிப்புலவர் த. கனகரத்தினம்
  • மனிதவள அபிவிருத்தியில் கல்வி - பிரகாஷ்னி மோகன் பிறேம்குமார்
  • கதைகூறும் குறள் 21: எளிமை தழுவிய ஆளுமை - கோத்திரன்
  • குறுங்கதை : பாவச் சொத்து - வேல் அமுதன்
  • 'கருத்தியல் என்னும் பனிமூட்டம் : வரலாறும் கருத்தியலும் பற்றிய கட்டுரைகள்' - சா. திருவேணிசங்கமம்
  • தொடர் நாவல் 05 : மீண்டும் ஒரு காதல் கதை - யோகா. யோகேந்திரன்
  • விளாசல் வீரக்குட்டி - மிதுனன்
  • வாசகர் பக்கம் : வானவில்
  • வரவு : மறுபடியும் ஒரு மனுநீதி - ரவிப்பிரியா
"https://www.noolaham.org/wiki/index.php?title=செங்கதிர்_2011.07_(43)&oldid=589901" இருந்து மீள்விக்கப்பட்டது