செங்கதிர் 2012.03 (51)

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
செங்கதிர் 2012.03 (51)
10889.JPG
நூலக எண் 10889
வெளியீடு மார்ச் 2012
சுழற்சி மாத இதழ்
இதழாசிரியர் கோபாலகிருஸ்ணன், த. (செங்கதிரோன்)
மொழி தமிழ்
பக்கங்கள் 64

வாசிக்க

உள்ளடக்கம்

  • ஆசிரியர் பக்கம் - அன்பழகன் குரூஸ்
  • அதிதிப் பக்கம் : திருமதி இந்திராணி புஸ்பராஜா
  • சிறுகதைகள்
    • போலிப் பூக்கள் - இந்திராணி புஸ்பராஜா
  • கதிர்முகம்
  • காவல் - காசி ஆனந்தன்
  • பெண்ணியம் - காலத்தின் தேவை - சந்திரகாந்தா முருகானந்தன்
  • கவிதைகள்
    • அவனைச் சேர்ந்த அவள் - கவிஞர் நீ. பி. அருளானந்தம்
    • நாளை வருவான் ஒரு மனிதன் - புரட்சிக்கமால்
    • பொம்மைகளாய் நாம்? - ஏறாவூர் தாஹிர்
  • கிழக்குப் பல்கலைக் கழக நுண்கலைத் துறை வழங்கிய இறுதியாண்டு மாணவர்களின் ஆய்வரங்கு - சில மனப்பதிவுகள் - து. கௌரீஸ்வரன்
  • குறுங்கதை : அந்தப் பெண் - ராஜாத்தி
  • மட்டக்களப்பு மாநில மண்வாசனைச் சொற்கள் பட்டியல் - 03
  • சொல்வளம் பெருக்குவோம் : 32 - பன்மொழிப்புலவர் த. கனகரத்தினம்
  • கதைகூறும் குறள் : 29 - கோத்திரன்
  • நீத்தார் நினைவு
  • அறிமுகம்
  • தெறிகதிர் - 03
  • குறுங்கதை : மாயமான் - வேல் அமுதன்
  • வாழ்க்கைத் தடம் - 01 - அன்புமணி
  • விசுவாமித்திர பக்கம்
  • தொடர் நாவல் : மீண்டும் ஒரு காதல் கதை : 13 - திருக்கோவில் யோகா. யோகேந்திரன்
  • சிரி கதை : மாப்பிள்ளைத் தோழன் - கலாபூஷணம் கா. சிவலிங்கம்
  • தெறிகதிர் - 04
  • விளாசல் வீரக்குட்டி - மிதுளன்
"https://www.noolaham.org/wiki/index.php?title=செங்கதிர்_2012.03_(51)&oldid=589909" இருந்து மீள்விக்கப்பட்டது