செங்கதிர் 2012.05 (53)

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
செங்கதிர் 2012.05 (53)
11680.JPG
நூலக எண் 11680
வெளியீடு வைகாசி 2012
சுழற்சி மாத இதழ்
இதழாசிரியர் கோபாலகிருஸ்ணன், த. (செங்கதிரோன்)
மொழி தமிழ்
பக்கங்கள் 64

வாசிக்க

உள்ளடக்கம்

  • ஆசிரியர் பக்கம் - ஆசிரியர்
  • எமது இணையற்ற கவிஞரின் நினைவாக - மு. சடாட்சரன்
  • இல்லாமைக்குள் ஸ்திரமாகும் இருப்பு - மலரா
  • என்னல் முசிந்தது ... இனி என்ன? நாம் நடப்போம் - ஏ. பீர்முகம்மது
  • சசியும் அவரது கவிதைகளும்
  • மறைந்தும் மறவாத மாபெரும் மனிதர் - சண்முகம் சிவலிங்கம்
  • ஸ்டீபன் மாமவுக்கு ... - எஸ். எழில்வேந்தன்
  • சண்முகம் சிவலிங்கம் நினைவில் நனைதல் - அன்புடீன்
  • அமரர் சண்முகம் சிவலிங்கம் அவர்களின் இறிதிச் சடங்கின்போது (23.04.2012) எழுத்தாளர் உமா வரதராஜன் ஆற்றிய இரங்கலுரை
  • ஈழத்து நவீன இலக்கிய வளர்ச்சியில் சண்முகம் சிவலிங்கத்தின் தடங்கள் : சில குறிப்புகள் - பேராசிரியர் செ. யோகராசா
  • எங்கள் பெரு மதிப்பிற்குரிய குரு, எம்மை நெறிப்படுத்தி வழிகாட்டிய ஆசான் அமரர் சண்முகம் சிவலிங்கம் சேர் என்றும் எம்மனங்களில் நிலையாக வாழ்கிறார் - ஏ. எச். ஏ. பஷீர்
  • சசி என்னும் சண்முகம் சிவலிங்கம் : ஒரு கவிஞன் - ஒரு கலைஞன் - ஒரு படைப்பாளி - எஸ். அரசரெத்தினம்
  • ஒரு யூகசாலியின் மௌனம் - திருமதி. க. லோகிதராஜா
  • 'நான் போய்விட்டேன் ... உங்களுக்கு நினைவிருக்காது' - றமீஸ் அப்துல்லா
  • ஈடு செய்ய முடியாத இழப்பு - நீலாவானன்
  • மறுபோகத்துக்கு காத்திருக்கும் மண்
  • விசுவாமித்திர பக்கம்
"https://www.noolaham.org/wiki/index.php?title=செங்கதிர்_2012.05_(53)&oldid=589911" இருந்து மீள்விக்கப்பட்டது