செய்திக்கதிர் 1985.11.01

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
செய்திக்கதிர் 1985.11.01
10936.JPG
நூலக எண் 10936
வெளியீடு கார்த்திகை 01 1985
சுழற்சி இருவார இதழ்
இதழாசிரியர் -
மொழி தமிழ்
பக்கங்கள் 18

வாசிக்க

உள்ளடக்கம்

  • இந்திய பத்திரிகையாளர் மீது இலங்கை அரசு சீற்றம்!
  • எங்கள் மண்ணிலிருந்து தொடர்ந்து போராடுவோம் - 'தேவி'க்கு பிரபாகரன் பேட்டி
  • பகமாப் பேச்சும் பயனில்லை; பாரதப்பிரதமரின் பதில் என்ன?
  • இஸ்ரேல் பிரதமர் - ஜே.ஆர்.சந்திப்பும் கலைஞரின் போர்க்குரலும்
  • உங்களோடு - கோபு
  • உலக நெருக்கடிக்கு வழிவகுக்கும் ஈழத் தமிழர் பிரச்சனை!
  • நாவலர் பெருமான் இருக்க வேண்டிய இடத்தில் இல்லையே - சைவப்பெரியார் திரு.க.சிவராமலிங்கம்
  • தரையிலே வீசப்பட்ட மீன்களாக அழிவதா? - சித்தார்த்தா
  • ஈழத்துச் சமூக அமைப்பின் விளைவு இன்றைய இயக்கங்கள்: ஈழம் போராட்டம் எங்கே செல்கிறது? -2
  • பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணும் நோக்கம் இல்லை! - டேவிட் செல்போர்ண்
  • சென்னையில் 'விடுதலைப்புலி' தலைவர் துப்பாக்கிமுனையில் கடத்தல்!
  • தமிழகத்தில் கொலை?
  • தஞ்சமென வந்தவர்களே அஞ்சேலென அணைத்த உடன்பிறப்புக்கள் இன்று அசிரத்தையா!
  • வெறுப்பு வளரக் காரணம் என்ன?
  • அகதிகளைப் பாதுகாக்க முள்வேலி!
  • ஆலயத்தில் அகதிப் பெண்கள்
  • கொலை, கொள்ளை! யார் பொறுப்பு!
  • ஒரு சிங்கள யுவதிக்கே இந்த அவல நிலையானால்... தமிழ்ப் பெண்ணின் கதி என்னாகும்?
  • சனி மாற்றம் என்றால் அஞ்ச வேண்டுமா? - நவாலியூர் நா.சச்சிதானந்தன்
  • விடாக்கண்டன் வினா
  • 1985 ஒக்டோபர் நிகழ்வுகள்
  • அந்தக் கொடிய எயிட்ஸ் பரவுகிறது
  • நிலைமை எல்லை மீறினால் தமிழகம் கடல் கடக்கும்!
"https://www.noolaham.org/wiki/index.php?title=செய்திக்கதிர்_1985.11.01&oldid=253963" இருந்து மீள்விக்கப்பட்டது