ஜீவ மன்னா 2014.11

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
ஜீவ மன்னா 2014.11
39969.JPG
நூலக எண் 39969
வெளியீடு 2014.11
சுழற்சி மாத இதழ்
இதழாசிரியர் -
மொழி தமிழ்
பக்கங்கள் 36

வாசிக்க

உள்ளடக்கம்

  • அட்டைப்பட விளக்கம் - ஏ.ஜே.ஜோசப்
  • மகிமை பரிசுத்த ஆவியானவராகிய தேவனுக்கே - ஏ.ஜே.ஜோசப்
  • இயேசுவின் அற்புத கிரியைகள்
    • 40 வருட புகைப்பிடி பழக்கத்திலிருந்தும் 2 வருட கைவலியினின்றும் விடுதலை
    • இரத்தப் புற்றுநோய் பூரண சுகம்
  • பரலோகப் பிதாவின் சித்ததின் படி செய்பவனே பரலோக இராஜ்யத்தில் பிரவேசிப்பான்!
  • ஆடுகள் மேல் இரக்கம் கொள்ளும் நல்ல மேய்ப்பன்!
  • உலகத்தால் நீங்கள் கறை படாதபடிக்கு உங்களைக் காத்துக் கொள்ளுங்கள்!
  • பூமியுள்ளவைகளை அல்ல! மேலானவைகளைத் தேடுங்கள்!
  • மேன்மையான ஆலோசனைகளை பெற்றுத் தரும் தேவன்!
  • நீங்கள் தேவனின் பிள்ளையெனின் யூத வம்சத்தின் இரட்சிப்பைப் பெறுவீர்கள்!
  • தம்முடைய தூதனை அனுப்பி சிங்கத்தின் வாயை கட்டும் தேவன்!
  • நம்மைக் காத்துக் கொள்ளும் நல்ல மேய்ப்பன் இயேசு!
  • தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடி தேவ ஆசீர்வாதங்களைப் பெறுங்கள்!
  • துதிக்குப் பாத்திரரான எங்கள் ஒரே தேவன்!
  • திக்கற்றவர்களுடைய ஜெபங்களையும் விண்ணப்பங்களையும் அங்கீகரிக்கும் தேவன்!
  • தேவனுக்குச் சித்தமானவைகளை மாத்திரம் செய்யுங்கள்!
  • அன்பு மிகுதியானபடியால் வேலையாட்களைத் தேடும்தேவன்!
  • உங்கள் வாழ்வை கறைப்படுத்தும் காரியங்களில் விலகி பரிசுத்தமாயிருங்கள்!
  • எல்லா உபத்திரவங்களிலும் மீட்கும் தேவன்!
  • நியாயக்கேடான காரியங்களை நீங்கலாக்கும் தேவன்!
  • பரிசுத்த ஆவியானவருக்கு கீழ்ப்படிந்திருங்கள்!
  • சகல வழிகளிலும் நீதிமானாக கிரிகை செய்யும் தேவன்!
  • எண்ணிக்கையில் குறைந்த ஆபிரகாமின் வம்சம் கர்த்தரின் ஆசீர்வாதத்தால் பெருகிற்று!
  • உங்களை சொந்த ஜனங்களாக பிரித்தெடுத்த தேவன்!
  • பரிதாபமான ஜனங்களை நித்தமும் தேற்றும் தேவ கிருபை!
  • உங்கள் உள்ளம் கருணை நிறைந்த உள்ளமா?
  • துர் செய்திகளுக்கு பயப்படாத இருதயம் தேவனை நம்பித் திடனாயிருக்கும்!
  • உங்கள் எதிராளிக்கு விரோதமாக அசைக்கும் தேவக்கரம்!
  • சோர்ந்து போன எமக்கு பெலன் தந்து சத்துவமளிக்கும் தேவன்!
  • தேவனின் மாறாத அன்பை வெளிப்படுத்தும் இயேசுக்கிறிஸ்து!
  • காணாமல் போன ஆட்டைத் தேடும் நல்ல மேய்ப்பன்!
  • உலகில் எம்மை வாழ வைக்கும் இயேசு!
  • நீதிமான்களை ஒரு போதும் மறவாதவர்!
  • பலியைப் பார்க்கிலும் கீழ்படிதலை விரும்பும் தேவன்!
  • நீங்கள் மித மிஞ்சிய ஞானமுள்ளவர்களாகி ஜீவ கிரீடத்தை இழந்து விடாதீர்கள்!
    • பிற மத குருமார்களை இரு கரம் கூப்பி வணங்குவது ஆத்மீக பிள்ளைகளுக்கு தகுதியானதா? அது பிளையானதா? என்று ஒரு கேள்வி எழும்பியுள்ளது!
    • சனிக்கிழமை ஓய்வு நாள் என்று சொல்லுவது இன்னுமொரு மாறுபாடான காரியமாகும்!
"https://www.noolaham.org/wiki/index.php?title=ஜீவ_மன்னா_2014.11&oldid=346261" இருந்து மீள்விக்கப்பட்டது