ஞானம் 2010.03 (118)

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
ஞானம் 2010.03 (118)
8164.JPG
நூலக எண் 8164
வெளியீடு மார்ச் 2010
சுழற்சி மாசிகை
இதழாசிரியர் தி. ஞானசேகரன்
மொழி தமிழ்
பக்கங்கள் 56

வாசிக்க

உள்ளடக்கம்

  • சர்வதேச மகளிர் தினமும் மலையகப் பெருந்தோட்டப் பெண் தொழிலாளர்களும்
  • 2001 ஜனவரியில் இலங்கையில் சர்வதேச தமிழ் எழுத்தாளர் ஒன்றுகூடல் - முருகபூபதி, (அவுஸ்ரேலியா)
  • சர்வதேச தமிழ் எழுத்தாளர் விழா - லெ. முருகபூபதி
  • அட்டை அதிதி: பவளவிழா நாயகர் ஈழத்து எழுத்துலகில் ஆழத் தடம்பதித்த அன்புமணி - ஆ. மு. சி. வேலழகன்
  • சிறுகதைகள்
    • முட்கம்பி வேலிக்குள்ளே! - எஸ். பி. கிருஷ்ணன் வேரற்கேணியன்
    • செம்படைச்சி - கருணை ரவி
    • ஊமல் மண் - ந. வினோதரன்
  • யார் இவர்கள் - கவிஞர் வதிரி கண. எதிர்வீரசிங்கம்
  • குறுங்கதைகள்
    • புதிர்? - சிவா சண்முகம்
    • கிழிசல் - வேல் அமுதன்
  • திரையும் திறனாய்வும் - கே. எஸ். சிவகுமாரன்
  • பர்மிய பிக்கு சொன்ன கதைகள் - கவிஞர் சோ. ப
  • மலேசியா மடல்: மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் புதிய பணிமனை - ஆ. குணநாதன், கோலாசிலாங்கூர்
  • சமூக, அரசியல் பணியாக எழுத்தனை ஆளும் தெணியான் - எஸ். சந்திரபோஸ்
  • புதிய களங்களில் தடம் பதிக்கும் தமிழ்த் திரைப்படங்கள் - பிரகலாத ஆனந்த்
  • மார்ச் 8 சர்வதேச மகளிர் தினம்: தீவிர பெண்ணியவாதிகளின் முன்னெடுப்புக்கள் பெண்ணிய இலக்கை தாமதப்படுத்தி விடுமா? - சந்திரகாந்தா முருகானந்தன்
  • மனவெளிகளில் நிரம்பும் அஜந்தகுமாரின் சோம்பேறியின் பாடல் - ந. மயூரரூபன்
  • நேர் காணல் 12: தெளிவத்தை ஜோசப் - சந்திப்பு: தி. ஞானசேகரன்
  • அகில இலங்கை கலை இலக்கியச் சங்கம் நடத்தும் சர்வதேசக் கட்டுரைப் போட்டி
  • மானாமக்கின் ஓசையில்லா ஓசைக்ள்...
  • கவிதைகள்
    • அவளும்... எச்சிலிலையும்... - மன்னார் அமுதன்
    • அவர்களைச் சிரிக்க விடுங்கள்! - த. கலாமணி
    • சண்டை - மன்னார் அமுதன்
    • நல்ல மேய்ப்பரே வருக! - க. சிதர்சன்
    • கடலும் கடல் போன்ற நாணமும் - ஸ்ரீ. பெருமாள் (லுணுகலை - ஸ்ரீ)
    • யம கிங்கிரர்கள் - கொற்கை. பி. கிருஷ்ணானந்தன்
  • எஸ். பொ. குறித்த மு. பொவின் எடைபோடல்: சிறு குறிப்பு - சின்னராஜா விமலன்
  • புரவலர் புத்தகப் பூங்கா மாதம் ஒரு நூல் வெளியீட்டுத் திட்டம்
  • இலங்கைத் தமிழர்களின் ஆங்கில நூல்கள்: நூல் தேட்டம் - ஆங்கிலநூல் தொகுப்புக்கானதொரு அறிமுகம் - என். செல்வராஜா
  • எழுதத் தூண்டும் எண்ணங்கள் - கலாநிதி துரைமனோகரன்
  • கொழும்புத் தமிழ்ச்சங்கம்
  • படித்ததும் கேட்டதும் - கே. விஜெயன்
  • சமகால கலை இலக்கிய நிகழ்வுகள்
    • "கண்டியில் கலாஞ்சலி நாட்டிய நிகழ்வு" - கா. தவபாலன்
    • அறிவோர் கூடலில் அர்த்தமான அந்திப் பொழுது - க.சுதர்சன்
    • "எவ்வழி நல்வழி? அவ்வழி நாடுவோம்" நூலறிமுக விழா
    • "இந்து போர்ட் இராசரத்தினம்" நூல் வெளியீடு - நீர்வை தி. மயூரகிரி
  • வாசகர் பேசுகிறார்
"https://www.noolaham.org/wiki/index.php?title=ஞானம்_2010.03_(118)&oldid=503759" இருந்து மீள்விக்கப்பட்டது