ஞானம் 2020.06 (241) (கொரோனா விழிப்புணர்வு இதழ்)

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
ஞானம் 2020.06 (241) (கொரோனா விழிப்புணர்வு இதழ்)
77980.JPG
நூலக எண் 77980
வெளியீடு 2020.06
சுழற்சி மாத இதழ்
இதழாசிரியர் ஞானசேகரன், தி.
மொழி தமிழ்
பக்கங்கள் 50

வாசிக்க

உள்ளடக்கம்

  • இதழினுள்ளே...
  • ஆசிரியர் பக்கம்: சமூக மட்டத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்பான விழிப்புணர்வு அவசியம்
  • மணிவிழா நாயகர்: வவுனியூர் இரா. உதயணன் – தி. ஞானசேகரன்
  • மனவலி தீர்க்கும் மருந்து – மெய்யன் நடராஜ்
  • சிறுகதை: கொரோனாவே சொல்லு, யாருக்காக அழுவது...? – குரு அரவிந்தன்
  • இதுவும் கடந்து போகக்கூடாது – புசல்லாவை கணபதி
  • கல்வித்துறை மீதான கொரோனாவின் தாக்குதல் – சோ. சந்திரசேகரம்
  • மீண்டும் துளிர்க்கும் வசந்தம் – தமிழ் நேசன்
  • இயற்கை இரக்கமற்றது – நவஜோதி ஜோகரட்ணம்
  • ஆசி கந்தராஜாவின் டயறிக் குறிப்பு – 2: வைரஸ் புராணம்
    • கொரோனா – ஜின்னாஹ் ஷரிபுத்தின்
  • கொரோனா அரக்கன் முடுக்கிவிட்டுள்ள சைபர் குற்றங்கள் – ஞானம் பாலச்சந்திரன்
  • சிறுகதை: தாய் மனதை மாற்றிய கொரோனா – பொலிகை ஜெயா
    • சர்வதேசத்தில் கொரோனா – கண்ணன்
  • 21ம் நூற்றாண்டு உலகப்போர் – ஒரு கிருமிக்கு எதிராக! – ஹரிணி ராம்சங்கர்
  • சிறுகதை: வெளிச்சக் கூடு – கீதா கணேஷ்
  • மோகனாங்கி மீள்பதிப்பு – மேலும் சில குறிப்புகள் – எஸ். சத்யதேவன்
  • நினைவில் நிழலாடும் இலக்கியச் செல்வர்கள்: வட இந்திய கங்கையுடன் கலந்த தலாத் ஓயா ஓடை! – மானா மக்கீன்
  • கொள்ளையடிக்கும் கொரோனா – அம்பலவன் புவனேந்திரன்
  • இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியத்தின் எட்டு நாவல்களின் ஆய்வு – டாக்டர் த. பிரியா – நடேசன்
  • எழுதத் தூண்டும் எண்ணங்கள் – துரை மனோகரன்
  • கொரோனாவை நினைத்தபடி – யசோதா பத்மநாதன்
  • ஓர் இன்னிசை மாலை
  • கொரோனாவின் தடங்களில்... – பத்மா இளங்கோவன்
  • வாசகர் பேசுகிறார்
  • வைரலான வைரஸ் கொரோனா? – ரஷீத். எம். இம்தியாஸ்