தினக்கதிர் 2001.04.24
நூலகம் இல் இருந்து
தினக்கதிர் 2001.04.24 | |
---|---|
| |
நூலக எண் | 6527 |
வெளியீடு | சித்திரை - 24 2001 |
சுழற்சி | நாளிதழ் |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 8 |
வாசிக்க
- தினக்கதிர் 2001.04.24 (2.8) (8.48 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
- தினக்கதிர் 2001.04.24 (எழுத்துணரியாக்கம்)
உள்ளடக்கம்
- மன்னார் பாலியல் வல்லுறவு சம்பவம், அடையாள அணி வகுப்பில் ஐவர் இனம் காணப்பட்டனர்
- போர் நிறுத்தம் இன்றுடன் முடிவு நீடிப்பதில்லை என புலிகள் அறிவிப்பு
- போர் நிறுத்த காலத்தில் புலிகள் தெற்கில் தாக்குதல் நடத்தவில்லை - பிரிகேடியர் சனத் கருணாரெத்தின
- பாலியல் துன்புறுத்தலுக்கு இலக்கான பெண்ணை பார்வையிடத் தடை
- ஆணைக்குழுக்கள் அமைப்பதைவிட இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதே முக்கியமானது - மௌலானா எம்பி
- இது என்ன நியாயம்
- வெளிநாட்டு நேரடி முதலீடும் மூன்றாம் உலக நாடுகளும் - மா.ஸ்ரீசரவணபவா
- அதிரடிப்படை தாக்கி விதவைப் பெண் மட்டக்களப்பு மருத்துவமனையில்
- மாத்தளையில் ஆயுத தொழிற்சாலை கண்டுபிடிப்பு
- கடற்படையினருக்கு பங்களாதேஷ் பயிற்சி
- நிறைகுறைந்த சிசுக்கள் பிரசவம் மல்லாவியில் சுகாதார நிலைமை
- திருமலையில் பத்தாயிரம் பேரை மீளக் குடியமர்த்த முடியாத அவலம்
- வெடி பொருள் வெடித்து 4 பேர் காயம்
- விறகு வெட்டச் சென்றவர் காணாமல் போன மர்மம்
- உலக வலம்
- இந்திய வங்களாதேச மோதல் பிரதமர் ஹசீனோ வருத்தம் தெரிவித்தார்
- பஞ்சாயத்துத் தேர்தலில் நீதவானின் கொலை
- வாகிட்டின் எதிரிகள் 40 பேரைத் தாக்கப்போவதாக ஆதரவாளர்கள் எச்சரிக்கை
- ஊழல் ஒழிப்பைத் தீவிரப்படுத்த பிரதமர் வாஜ்பாய் கோரிக்கை
- அரசு - புலிகளுக்கிடையில் விரைவில் பேச்சுவார்த்தை ஆரம்பமாகலாம் அமைச்சர் அநுருத்த கூறுகிறார்
- வன்னியிலிருந்து வருவோர்க்கு பொலீசார் கட்டுப்பாடு
- மனநோயாளி பெண் தற்கொலை
- மன்னாரில் செயற்கைக்கால் பொருத்தும் நிலையம்
- அம்பாரை மாவட்ட சமாதான நீதவான்களுக்கான கருத்தரங்கு தமிழ் மொழியில் நடத்தப்பட வேண்டும்
- சமாதான நீதவான்களின் கடமைகளை உணர்த்த கருத்தரங்கு
- கருத்தரங்கு: ஒருங்கிணைந்த குரலில் கோரிக்கைகளை முன் வைக்க வேண்டும் - சூரியா அமைப்பு விளக்கம்
- விளையாட்டுச் செய்திகள்
- 'மெஸ்றொ'வின் ஆதரவுடன் இடம் பெற்ற கிரிக்கெட் சுற்றுப் போட்டி
- கல்விக் கல்லூரிகளுக்கான உதை பந்தாட்டம்
- ஏறாவூர் சவுண்டர்ஸ் வெற்றி பெற்றது
- வாசகர் நெஞ்சம்
- வடக்கிற்கு பத்திரிகையாளர்கள் சென்று வர அனுமதி வேண்டும் - ஊடகவியலாளர்கள் ஒன்றியம் கோரிக்கை
- கூட்டுறவுப் பணிப்பாளர் ஒரு நாள் உண்ணாவிரதம்
- சிறிலங்கா அரசு நாசகார அழிவாயுதங்களையும் குவித்தது
- நோர்வேயின் முயற்சிக்கு ஆதரவு வழங்கினோம்
- எறிகணைக்கு எட்டு மாடுகள் படுவான்கரையின் பலி
- நிமலராஜன் கொலை தொடர்பாக விளக்கம் கோருகிறார் சட்டமா அதிபர்
- ஆட்சி மாற்றமே இன்றைக்கு பொருத்தம்
- நகைக் கடையில் கொள்ளை