நந்தவனச் சுகந்தம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
நந்தவனச் சுகந்தம்
80139.JPG
நூலக எண் 80139
ஆசிரியர் பேரின்பதாசன், க.
நூல் வகை தமிழ்க் கவிதைகள்
மொழி தமிழ்
வெளியீட்டாளர் மன்னார் தமிழ்ச் சங்கம்
வெளியீட்டாண்டு 2015
பக்கங்கள் 184

வாசிக்க

உள்ளடக்கம்

  • சமர்ப்பணம்! இது சமர்ப்பணம்!
  • வெளியீட்டுரை – சிவஶ்ரீ மஹா. தர்மகுமாரகுருக்கள்
  • கருத்துரை – தமிழ்நேசன் அடிகளார்
  • பாராட்டுரை – நாகலிங்கம் குழந்தை வேலு
  • அணிந்துரை – ஏறாவூர் தாஹிர்
  • வாழ்த்துரை – பெப்பி விக்ரர் லெம்பேட்
  • நயப்புரை – தே. பி. சிந்தாத்திரை
  • என் உள்ளத்திலிருந்து...! – க. பேரின்பதாசன்
  • உள்ளே...
  • என் அன்னை பவானி அன்னையே உன்னை ஆராதிக்கின்றேன்
  • பல்சுவைப் பாடல்கள்
  • தமிழ் எங்கள் உயிர்
  • தைத்திங்கள்
  • அழகோ அழகு!
  • காத்திடுவாய் சோலைவளம்!
  • தலை சாய்த்து வணங்குகிறேன்
  • புத்தாண்டே பூத்துப் பொலி!
  • சோவென மாரி மழை பொழியுது!
  • எங்கள் ஆசான்கள்
  • மிருகங்கள் நல்லவை
  • அந்த நாலு பேர்!
  • தவறை உணர்ந்தவரே மனிதர்
  • மூப்பு
  • கேட்கும் பறை
  • தொல்லை தரும் தொல்லை!
  • மாட்டேன்!
  • வண்ணத்துப்பூச்சி
  • எந்த நாளில் திருந்தப் போகிறார்?
  • தத்துவமென்னடா?
  • அரசு பிழைத்தால்
  • இந்து சமயப் பாடல்கள்
  • கிறிஸ்தவ சமய பாடல்கள்
  • இஸ்லாமியபாடல்கள்
  • நெஞ்சில் நிறைந்தவை: எனது தந்தையார்
  • நான் பிறந்த ஊர்
  • சாய்ந்து விட்டது ஒரு சகாப்தம்
  • இன்னொருவன் இல்லை இனி!
  • சாவே உனக்கு சாவு வராதோ?
  • அறிவுரைகள்: மதுவின் பிடியினிலே!
  • எந்நாளும் கெட்டவர்
  • ஏன் என்று கேள்!
  • பாவத்தின் விளை நிலம்
  • பாவத்தின் சம்பளம்
  • புரியாப்பாடல்!
  • பொல்லாத நெருப்பு/மாறாத வியாதி
  • நாளை
  • இறைவன் இருக்கும் பீடம்!
  • பாப்பாவும் பாரதியும்
  • சாரதிகளுக்கோர் அறிவுரை!
  • இறப்பதே சிறந்தது!
  • குறள் கவிகள்
  • தலையணை தேறும்
  • புகை நமக்குப் பகை
  • அகர முதல
  • நரகடைவர்
  • நெல்லும் பதரும்
  • பெரிய பாவம்
  • வேண்டும்!
  • மரணம் இல்லை
  • தனிப் பாடல்கள்
  • யுத்த அனர்த்தம்
  • காலம் மாறிப்போச்சு I
  • காலம் மாறிப்போச்சு II
  • எங்களுக்கேது தீபாவளி?
  • புத்தாண்டே புது வாழ்வு தருவாயா?
  • காதல்
  • நகைச்சுவை
  • எத்தனை மூடக்கொள்கைகள்?
  • காறி உமிழ்வோம்
  • ஆச்சி காய்ச்சிய கூழ்!
  • நிலவினில் சென்று வாழ்வோம்
  • மனிதா நீ யார்?
  • வரிக்கவிதைகள்
  • குறும்பாக்கள்
  • பின்னிணைப்பு: நெற்றிக் கண்ணைக் காட்டினாலும் நும் கூற்றுக் குற்றமே!
    • சபை நடுவே பாண்டியன்
    • அந்த வேளை
    • மனதிலே கவலை! தருமி சோமசுந்தரப் பெருமானின் கோவில் சென்று இறைஞ்சுகின்றான்
    • புலவர் வேடத்தில் பெருமான்
    • தானெழுதாப் பாடலுடன் சபைக்கு வந்த தருமி
    • பாடலைச் சொல்லும் படி பணித்தான் மன்னன்
    • தருமி பரிசில் பெறச் செல்லும் போது தலைமைப் புலவன் நக்கீரன் குறுக்கே வந்தான்
    • இறைவன்
    • நக்கீரன் பதில்
    • நூலாசிரியர் பற்றி...! – அ. அந்தோனிமுத்து
"https://www.noolaham.org/wiki/index.php?title=நந்தவனச்_சுகந்தம்&oldid=528595" இருந்து மீள்விக்கப்பட்டது