நாழிகை 1995.05

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
நாழிகை 1995.05
2337.JPG
நூலக எண் 2337
வெளியீடு 1995.05
சுழற்சி மாத இதழ்
இதழாசிரியர் மகாலிங்கசிவம், எஸ்.
மொழி தமிழ்
பக்கங்கள் 56

வாசிக்க

உள்ளடக்கம்

  • நேயர் நெஞ்சம்: செல்வியும் சிவரமணியும்
  • வெல்ல இயலாத போர்
  • சொன்னார்கள்
  • திக்குத் தெரியாத காட்டில்..யாழ்ப்பாணத்தில் போரின் அனர்த்தத்தில் தொடரும் புது வாழ்வு
  • நிர்வாகச் செலவீனம் தான் இலங்கை அரசுக்கு இப்பிரதேசம் மீதுள்ள ஒரே 'பிடி': விடுதலைப் புலிகளின் தனிநாடு இலங்கை அரசின் செலவில் நடைபெறும் ஆட்சி
  • ஈழ யுத்தம்-3:புலிகளின் புதிய பலத்தால் தடுமாறும் அரசு - எல்லாளன்
  • அயர்லாந்து அரங்கில் மாறும் காட்சிகள்-அமைதிக்கான ஆவலும் எதிர்ப்பும் - விமல் சொக்கநாதன்
  • மொரார்ஜி தேசாய்:ஓர் அரசியல் திருப்பம் - மாலி
  • வழக்காகிப் போன வாழ்க்கை
  • போரில் குளிப்பினும் சேராத யாழ்ப்பாணம்-அடிமாற்றப்பட்ட பொருளாதார வாழ்வு
  • யாழ்ப்பாணத்துச் சிறுவர்கள் படைத்த அற்புதம்-மெளனத்தில் வடிந்த கண்ணீர் - செளஜனா
  • உலகை ஆக்கிரமிக்கும் ஆங்கிலம்-அடுத்த நூற்றாண்டில் 600 மொழிகள் அருகிவிடும் - பொன்.பாலசுந்தரம்
  • என்ன சாப்பாடு? பழைய நினைவுகள் - சோ.சிவபாதசுந்தரம்
  • மூன்று திரைப்படங்கள் - யமுனா ராஜேந்திரன்
    • இதியாவில் தடைசெய்யப்பட்ட பண்டிற் குயீன்:பாலியல் மற்றும் ஜாதீய வன்முறையின் அழகியல் - பூலான் தேவி
    • மணிரத்தினத்தின் பம்பாய்:தமிழ் சினிமாவை புதிய பிரதேசங்களுக்குக் கொண்டு போயிருக்கிறார் மணிரத்தினம்
    • தி.ஜானகிராமனின் மோகமுள்:மானுட ஜீவனின் மாறாத துயரம்
  • சேகர் கபூர்
  • விவகாரங்களும் விவாதங்களும் விமர்சனங்களும்
  • பண்டிற் குயின்:கதையும் காட்சிகளும்
  • மூன்று பெண்கள்:
    • பூலான் தேவி
    • சுனிதாபட்
    • சீமா பிஸ்வாஸ்
  • சிறுகதை:வேட்டை - துவாஜன்
  • நூல் விமர்சனம்:
  • சொற்சதுரங்கம்
"https://www.noolaham.org/wiki/index.php?title=நாழிகை_1995.05&oldid=539647" இருந்து மீள்விக்கப்பட்டது