நீங்களும் எழுதலாம் 2009.03-04

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
நீங்களும் எழுதலாம் 2009.03-04
8191.JPG
நூலக எண் 8191
வெளியீடு பங்குனி/சித்திரை 2009
சுழற்சி இருமாத இதழ்
இதழாசிரியர் தனபாலசிங்கம், எஸ். ஆர்.
மொழி தமிழ்
பக்கங்கள் 40

வாசிக்க

உள்ளடக்கம்

  • காலத்தை வென்றிட.. - ஆசிரியர்
  • கவிதைகள்
    • பொன்மொழியும் என்மொழியும் - கிண்ணியா எஸ். பாயிஸா அலி
    • நீயும் நானும் இரண்டல்ல - ஜின்னாஹ் ஷரிபுத்தீன்
    • காலனே கவனமாயிரு....! - தமிழேந்திரன்
    • என்ன சொல்லிப்பாடுவது - புலோலியூர் வேல்நந்தன்
    • சிதறல் - புவிலகஷி
    • எங்கும் இருளாய்... - எஸ். புஸ்பானந்தன்
    • நாங்கள் - உமா துரைராஜரட்ணம்
    • வறுமைக்காய் - கணகிருஷ்ணராஜன்
    • இருட்டு வாழ்வு - மூதூர் சுஸானா முனாஸ்
    • ஒளிக்கும் ஒளி....! - சீனா. உதயகுமார் "சமரபாகு"
    • நீயும் நானும் அல்லது நாம் - எல். வஸீம் அக்ரம்
    • எனக்கு சொந்தமான உறவு - எல். வஸீம் அக்ரம்
    • வாழ்வதற்கான அழைப்பு - புசல்லாவை கணபதி
    • அன்ன சுவாசம் - கலா விஸ்வநாதன்
    • பெண்ணியம் மலரட்டும் - ஜெயாதமிழினி
    • நல்வாழ்வு - அ. றோபட்யூட் - கார்மேல் பற்றிமா
    • வெண்கட்டி - எஸ். ஹம்சா
    • என்றும் மாற விரும்பா பள்ளிப்பருவம் - ர. ஜோயல் ஜைரஸ் - கார்மேல் பற்றிமா
    • கொடுமை அது (வா)- வி. கௌரிசங்கர்
    • சிலை செய்ய நான் வருவேன் - பாரதி புத்திரன்
    • வழ்வின் கடமை - கவித்தா - நிஷாம்
    • உனக்குள்ளே... - ஏ. எம். எம். அலி
    • ஆத்துமாவின் ராகம் - வி. முகிலன்
    • வலிகள் - எம். எஸ். பாஹிரா
    • திறந்தே கிடக்கும் கதவுகள்! - ஷெல்லிதாசன்
    • தெருக்குரல் - சூசை எட்வேட்
    • எங்களுரிலும் இருந்து ஒரு குளம் - உ. நிசார்
    • அலங்கோலமாய் - எஸ். ஆர். தனபாலசிங்கம்
    • செத்த பாம்பு - சோ. பத்மநாதன்
  • கருத்தாடற்களம்: தீரன் மூட்டிய தீ - கிண்ணியா ஏ. எம். எம். அலி
  • பாரதி - ஒரு சர்ச்சை: பாரதியின் குழப்பங்கள், முரண்பாடுகள் - க. சி. அகமுடைநம்பி
  • அறிமுகக்குறிப்புகள்
    • திராட்சை ரசம் (ஹக்கூ கவிதைகள்) - உ. நிசார்
    • மௌனமே வாழ்வாக (கவிதைத் தொகுப்பு) - க. சுதர்சன்
  • எமது இதழ்களில் சில
    • சஞ்சிகை - பெருவெளி (காலாண்டிதழ்)
    • சஞ்சிகை - செஞ்கதிர்
  • I. B. C யில் நீங்களும் எழுதலாம்
  • விரைவில் இரண்டனில் ஈழத்து தமிழ் நூற் கண்காட்சி - 2009
  • இலக்கியப்பூக்கள் - ஆசிரியர்: முல்லை அமுதன்
  • அ. ந. க. ஒரு சகாப்தம் - ஆசிரியர்: அந்தனி ஜீவா
  • வாசகர் கடிதம்