புத்தளம் மன்னார் வீதி ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேக மலர் 2001

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
புத்தளம் மன்னார் வீதி ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேக மலர் 2001
8635.JPG
நூலக எண் 8635
ஆசிரியர் -
வகை கோயில் மலர்
மொழி தமிழ்
பதிப்பகம் -
பதிப்பு 2001
பக்கங்கள் 76

வாசிக்க

உள்ளடக்கம்

  • ஆலய பரிபாலனசபையின் செயலாளர் கே.லோகநாதன் அவர்கள் வழங்கிய வாழ்த்துச் செய்தி
  • மலராசிரியரிடமிருந்து..... - மு.கெளரிகாந்தன்
  • புத்தளம் மன்னார் வீதி ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயம் - மு.கெளரிகாந்தன்
  • இராமகிருஷ்ண மிசன் சுவாமி ஆத்மகனாநந்தா அவர்கள் வழங்கிய வாழ்த்துச் செய்தி
  • துர்க்கா துரந்தரி கலாநிதி, செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்கள் வழங்கிய ஆசியுரை
  • இறைவனிடம் இல்லாதது நம்மிடமுள்ளது
  • இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் திருமதி சாந்தி நாவுக்கரசன் அவர்கள் வழங்கிய ஆசிச் செய்தி
  • பரிமேலழகர் உரைவளம்
  • மகா கும்பாபிஷேகப் பிரதமகுரு பிரதிஷ்டா கலாநிதி, சிவாசார்ய சுவாமிநாத பரமேஸ்வரக் குருக்கள் ஆதீன குரு ஸ்ரீ நாகபூஷணி அம்பாள் தேவஸ்தானம் - நயினை வழங்கிய ஆசியுரை
  • வெறுப்பு
  • புத்தளம் இந்து மகா சபைத் தலைவர் திரு.தா.முருகேசம்பிள்ளை அவர்கள் வழங்கிய வாழ்த்துச் செய்தி
  • புத்தளம் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ சா.வைத்தீஸ்வரக் குருக்கள் வழங்கிய ஆசிச் செய்தி
  • ஆண்டவனைப் பற்றுதல்
  • புத்தளம் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ இ.சிவகுமாரக்குருக்கள் வழங்கிய ஆசிச் செய்தி
  • சந்துஷ்டி
  • ஆலய பரிபாலன சபையின் தலைவர் எல்.சிவநாதன்பிள்ளை அவர்கள் வழங்கிய வாழ்த்துச் செய்தி
  • சொர்க்கம்
  • ஆலய பரிபாலன சபையின் பொருளாளர் K.பூபாலசிங்கம் அவர்கள் வழங்கிய வாழ்த்துச் செய்தி
  • சிந்தனைக்கு சாதனை இன்றிச் சாதனம் இல்லை
  • சைவப் பெரியார் செல்லத்துரை சத்தியமூர்த்தி அவர்கள் வழங்கிய வாழ்த்துச் செய்தி
  • பக்தி தான் தலைசிறந்தது
  • சிறுதெய்வ வழிபாட்டின் வரலாற்றுப் பின்னணி ஒரு நோக்கு - மா.நாகராஜா
  • பெண்மை
  • புத்தளம் மன்னார் வீதியிற் கோயில் கொண்டருளிய ஸ்ரீ சித்தி விநாயகப் பெருமான் ஊஞ்சற் பதிகம் - பண்டிதர் ச.சுப்பிரமணியம்
  • சித்தி விநாயகர் பதிகம் - கே.பசுபதிப்பிள்ளை
  • அருள் மொழிகள்
  • புத்தளம் மன்னார் வீதியில் கோயில் கொண்டருளிய ஸ்ரீ சித்தி விநாயகப் பெருமான் மீது பாடப்பட்ட பாமாலை - திரு.சி.சிவமூர்த்தி
  • புகழ் வளர்க்கும் பிள்ளையார் - சி.சிவமூர்த்தி
  • பாரதி கண்ட விநாயகர் - பேராசிரியர் சி.தில்லைநாதன்
  • நீதி நூல்கள் கூறும் கல்விச் சிந்தனைகள் - பேராசிரியர் சோ.சந்திரசேகரம்
  • வரத பண்டிதரின் இலக்கிய சமய நூல்கள் - கலாநிதி துரை.மனோகரன்
  • கல்வியின் இறுதி நோக்கம் நல் ஒழுக்கமுள்ள ஒரு சமூகத்தை கட்டி எழுப்புவதாகும் - அல்ஹாஜ் எம்.எச்.எம்.மஹ்ரூப் மரைக்கார்
  • விநாயகர் வழிபாடு - கலைஞர் கே.நாகேந்திரன்
  • "சாத்தானும் அரிகர புத்திரனும்" - வ.மகேஸ்வரன்
  • ஆசை
  • பற்று
  • சைவ சமயிகள் என்போர் யாவர்? - குமாரசாமி சோமசுந்தரம்
  • குருநாகலையில் சைவம் - எஸ்.ரமேஷ்
  • சிலாபநகரில் கிறீஸ்தவர்களினதும் இந்துக்களினதும், பரஸ்பர ஒற்றுமைப் போக்கு - திருமதி வயலெற் சந்திரசேகரம்
  • கட்டிட கலையில் ஓர் கண்ணோட்டம் - அருட்கலைச் சக்கரவர்த்தி கலாஜோதி நவாலியூர் தி.சந்திரன்
  • ஆலயங்களும் அறநெறிப் பாடசாலைகளும் - பா.மதுரநாயகம்
  • Why eminent place for God Vibayaga? - T.Pathmanathan
  • விநாயகர் விரதங்கள் - அ.ந.இராஜகோபால்
  • ஆன்மீகம், ஒழுக்க விழுமியம் மற்றும் சமூக அபிவிருத்திக்கான கல்வி - மா.கருணாநிதி
  • ஆலய தரிசனம் - உருத்திரசிவம் துஷ்யந்தி
  • ஜோதிடக் கலை - த.பத்மநாதன்
  • கும்பாபிஷேக மலருக்கான நிதியை மனநிறைவோடு வழங்கிய அன்பர்கள்
  • புத்தளம் மன்னார் வீதி ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய பரிபாலன சபை
  • வாழ்வின் வழிகாட்டி
  • உயர்ந்த உள்ளங்களுக்கு எமது நன்றி மலர்கள்