மகுடம் 2013.01-03 (5)

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
மகுடம் 2013.01-03 (5)
14019.JPG
நூலக எண் 14019
வெளியீடு ஜனவரி - மார்ச், 2013
சுழற்சி காலாண்டிதழ்
இதழாசிரியர் மைக்கல் கொலின், வி.‎
மொழி தமிழ்
பக்கங்கள் 80

வாசிக்க

உள்ளடக்கம்

  • தந்திடுவாய்
  • தனிநாயகம் அடிகளாக பிறக்க வேண்டும்
  • புதுக்கவிதைக் காவியம்
    • இன்னும் போர் முடியாத நிலத்தின் குறிப்புகள்
  • உங்களுக்கான என் கவிதை
  • தமிழ் பாட நூல்களில் தனிநாயகம்
  • அப்பனுக்குப் போட வொண்ணா அந்தப் பிடிமண்ணை
  • தலை நிமிர்த்திப் பேசற்க....
  • ஈழம் கண்ட தனிப்பெரும் தமிழ்த்தூதர் தனிநாயகம் அடிகளார் - சி.ரமேஷ்
  • நினைவுகளைப் பதிதல் "தமிழறிவும், தமிழுணர்வும் ஊட்டிய ஹட்டன் தமிழ் விழாவில்" தந்தை தனிநாயகம் அடிகளார் - சாரல் நாடன்
  • எஸ் திலகவதி கவிதைகள்
    • காற்றில் எடுத்து செல்லப்படும் கனவுகள்
    • சிலந்தி வலையினுள் வாழும் பட்டாம் பூச்சிகள்
    • ஊனமுற்ற சமூகத்தில் எனது கவிதைகள்
  • தமிழில் அச்சேறிய முதல் நூல்களும் அவற்றைக் கண்டுபிடித்த தனிநாயகம் அடிகளாரின் பெருமுயற்சிகள்
    • முதல் தமிழ் நூல்கள் எழுந்த பின்னணி
    • அச்சு வாகனம் ஏறிய தமிழ்
    • தமிழ் மொழி இலக்கணக் கலை
    • ஐரோப்பாக் கண்டத்திற்கு வெளியே முதல் அச்சு வாகனம் ஏறிய மொழி
    • தமிழ் - போர்த்துக்கேய அகராதி
    • கார்த்தில்லா
    • தம்பிரான் வணக்கம்
    • சிலுவை மந்திரங்கள்
    • பரலோக மந்திரம்
    • கிரித்தியானி வணக்கம்
    • அடியார் வரலாறு
    • நிறைவுரை
  • நினைவுகளைப் பதிதல் நான் பழகிய தனிநாயகம் அடிகளார் 1953-1978 இறுதி வரை
  • பெத்தப்பாவுடன் கள் குடித்த நாள்
  • "தமிழை உலகமயப்படுத்திய தனிநாயகம் அடிகளார்" நூற்றாண்டு நினைவுகளை முன் நிறுத்திய ஒரு மொழியியற் பண்பாட்டுக் குறிப்புரை
  • நான் வசிக்கும் நிலம் - தீபச்செல்வன்
  • சிறுகதை : மீறல்கள் - க.சட்டநாதன்
  • எலும்பின் கடைசி ஊர்வலம்
  • காலத்தின் குரலாய் மகுடம்
    • ஈழத்து நவீன இலக்கியத்திற்கு தலைநகரின் பங்களிப்பு
    • ஈழத்து இலக்கியத்தில் மன்னார் மண்ணின் செயற்பாடுகள்
    • நவீன தேடலகள் நிறைந்த யாழ் மண்ணின் பதிவுகள்
    • 2000 ம் ஆண்டுக்குப் பின்னரான மலையக இலக்கிய வளர்ச்சிப் போக்குகள்
    • 2000 ஆண்டுக்குப் பின்னர் வன்னியின் கலை, இலக்கிய, இதழியல் முயற்சிகள்
    • நூல் வரவும் பற்றிய ஒழுங்கான பதிவுகளற்ற சூழ்நிலையில் எனது நினைவுகளை மட்டும் நம்பி அபிப்பிராயங்களைக் கூற முற்படுகின்றேன்
    • 2000 ம் ஆண்டுக்குப் பின்னரான மட்டக்களப்பின் இலக்கிய வளர்ச்சிப் போக்குகள்
  • வகுப்பறைக் கற்றல் கற்பித்தற் செயன்முறையில் இருவழித் தொடர்பாடலின் வகிபங்கு
  • எல்லா உணர்வுகளுக்கும் பெயர் உண்டா? - ராகவன்
  • அரசியல் - இ.ஜீவகாருண்யன்
  • கண்ணம்மாவின் கனவுகள் - மொழிவரதன்
  • யாதுமாகி... நண்பர்களின் கதை - ச.ராகவன்
  • ஏன் இந்த நிலை - ஜெகா
  • புனைவும் பதிவும் : மீன்மகளிர் (நீரரமகளிர்)
  • சிதைந்த நகரினது நாட்கள்
  • சிறுகதை : வேரூன்றிய விலாசங்கள் - இப்னு அஸூமத்
  • சமரபாகு சீனா உதயகுமார் கவிதைகள்
  • கே.எஸ்.சிவகுமாரனின் 'திறனாய்வு' சில அவதானிப்புக்கள்
  • சிங்க வனத்தில் சிக்கிய மானினம்
  • "பெண்ணை எழுதுதல்"
  • புதிய வரவுகள்
  • கிழக்கிலங்கை கண்ணகை அம்மன் பத்ததிகளும் பாடல்களும் அறிமுகமாகச் சில குறிப்புகள் - சி.மெளனகுரு
  • தனிக்கதை : விண் மீன் இதழ்
  • கூத்து தெருக்கூத்தாகி கட்டைக்கூத்தான கதை - சி.ஜெய்சங்கர்
"https://www.noolaham.org/wiki/index.php?title=மகுடம்_2013.01-03_(5)&oldid=403878" இருந்து மீள்விக்கப்பட்டது