வலைவாசல்:மல்லிகை

நூலகம் இல் இருந்து
(மல்லிகை இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக


மல்லிகை

மல்லிகை தமிழ் இலக்கியச் சிற்றிதழ்களில் மிக அதிக காலம் தொடர்ந்து வெளிவந்து சாதனை படைத்த சஞ்சிகை. 1966 ஆகஸ்டில் முதல் இதழ் வெளியானது. இதன் ஆசிரியர் டொமினிக் ஜீவா. மல்லிகை ஒரு முற்போக்கு மாத இதழ். நாற்பது ஆண்டுகளாக 400 க்கும் அதிகமான இதழ்கள் வெளிவந்துள்ளன.

நூலகத்தில் மல்லிகை

நூலக நிறுவனம் மல்லிகை சஞ்சிகையின் இதழ்களை மின்வடிவாக்கிப் பாதுகாப்பதோடு தடையற்று அவற்றை எவரும் படிப்பதற்கும் பகிர்வதற்கும் எளிதாக இணையத்தில் வைத்திருக்கிறது.

மல்லிகை ஆசிரியர்

DominicJeeva.jpg

டொமினிக் ஜீவா ( ஜூன் 27, 1927, யாழ்ப்பாணம்) ஈழத்தின் முக்கியமான ஒரு சிறுகதையாசிரியர், பதிப்பாளர். இவரது தண்ணீரும் கண்ணீரும் சாகித்திய மண்டலப் பரிசு பெற்றது. இவரது எழுதப்படாத கவிதைக்கு வரையப்படாத சித்திரம் ஈழத்தின் குறிப்பிடத்தக்க ஒரு சுயவரலாற்று நூலாகும்.

மலர்

Mallikai.jpg

மல்லிகையின் 40வது ஆண்டுமலரின் முகப்பு

தொடர்புகளுக்கு

முகவரி

201/4, Sri Kathiresan Street, Colombo - 13.

தொலைபேசி

(+94) 112320721

மின்னஞ்சல்

MallikaiJeeva@yahoo.com

இணைப்புகள்

வலைவாசல்களின் தொகுப்பு: நூலகம் வலைவாசல்கள்

Purge server cache
"https://www.noolaham.org/wiki/index.php?title=வலைவாசல்:மல்லிகை&oldid=81743" இருந்து மீள்விக்கப்பட்டது