மல்லிகை 1989.09-10 (224)

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
மல்லிகை 1989.09-10 (224)
1367.JPG
நூலக எண் 1367
வெளியீடு 1989.09-10
சுழற்சி மாத இதழ்
இதழாசிரியர் டொமினிக் ஜீவா
மொழி தமிழ்
பக்கங்கள் 56

வாசிக்க


உள்ளடக்கம்

  • தமிழுக்கு ஒரு புதிய 'சானல்' தேவை!
  • அட்டைப்படம்: மனிதத்துவம் நிறைந்த மனிதர் எளிமையே அணிகலமாகக் கொண்டவர் - துரை மனோகரன்
  • ஜவாஹர்லால் நேருவும் புதிய அரசியல் சிந்தனையும் - வி.விகூகொலேவ்
  • மகனுக்கு ஒரு வண்டி - திக்வல்லை கமால்
  • "மலேசியத் தமிழ்க் கவிதைக் கருத்தரங்கு மலர்" ஓர் அறிமுகக்ம் - மேமன்கவி
  • பாம்பாட்டி - நாகேசு தர்மலிங்கம்
  • கவிதை - சோ.பத்மநாதன்
  • கடிதங்கள்
  • நானும் எனது நாவல்களும்: ஆச்சி பயணம் போகிறாள் - செங்கை ஆழியான்
  • முற்றத்து ஒற்றைப் பனை - செங்கை ஆழியான்
  • சுதாராஜ் எழுதிய "ஒரு நாளில் மறைந்த இரு மாலைப் பொழுதுகள்" வெளியீட்டு விழா - நெல்லை க.பேரன்
  • உள்ளிருக்கையிலே....! - ஏ.எஸ்.ஸ்ஹானா
  • கவிதைகள்
    • காலம் - விவேக்
    • சூரியக்குளியல் - எஸ்.கருணாகரன்
    • ஒரு குரல் - சி.சதாசிவம்
  • சோஷலிச சமுதாயத்தில் சொத்துடைமை - ஏ.வோஸ்கிரசென்ஸ்கி
  • தூண்டில்
"https://www.noolaham.org/wiki/index.php?title=மல்லிகை_1989.09-10_(224)&oldid=533134" இருந்து மீள்விக்கப்பட்டது