மல்லிகை 2011.12 (391)

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
மல்லிகை 2011.12 (391)
10041.JPG
நூலக எண் 10041
வெளியீடு 2011.12
சுழற்சி மாத இதழ்
இதழாசிரியர் டொமினிக் ஜீவா
மொழி தமிழ்
பக்கங்கள் 72

வாசிக்க

உள்ளடக்கம்

  • புதியதொரு வரலாற்றை உருவாக்குவோம்!
  • மலையகம் இன்று புதிய கோணத்தில் சிந்திக்கின்றது!
  • அட்டைப்படம்: பேசப்பட வேண்டிய பேராளரைப் பேசாதிருப்பதேனோ? - மா. பாலசிங்கம்
  • சொல்ல மறுத்த வார்த்தைகள் - திக்குவல்லை கமால்
  • இலங்கை இலக்கியப் பேரவையின் 2010ஆம் ஆண்டிற்கான விருது பெறும் நூல்களும், சான்றிதழ் பெறும் நூல்களும்
  • கவிதை:
    • தண்ணீரின் இயல்பு - பெரிய ஐங்கரன்
    • காவியம்
    • கடலாசை
    • அந்த அந்தி
  • சினிமா விமர்சனம்: எங்கேயும் எப்போதும் - பிரகலாத ஆனந்த்
  • ஜெயகாந்தன் பற்றிய விமரிசன நூல்
  • கல்யாண வேள்வியும், கறைபட்ட காலடியும்! - ஆனந்தி
  • புதுமைப்பித்தனின் 'தெருவிளக்கு' சிறுகதையும், மயில்சனின் 'தெருவிளக்கு' குறுந்திரைப்படமும். மனிதாபிமான நேரெதிர் வெளிப்பாடுகள் - சி. விமலன்
  • கவிதை : ஒற்றை மரம் - எஸ். மதி
  • பாரிஸ் மாநகரில் வி. ரி. இளங்கோவனின் 'மண் மறவா மனிதர்கள்' நூல் வெளியீட்டு விழா...!
  • சாஹித்திய மண்டலப் பரிசு பெறும் தமிழ் சிங்கள நூல்கள் மொழி மாற்றம் செய்யப்படுதல் அவசியம் : அரசிடமிருந்து ஊக்குவிப்பும் தேவை அஸ்வர் எம்.பி. சபையில் கோர்க்கை
  • சிறுகதையின் வளர்ச்சி ஏற்றம் தேக்கம் - ச. முருகானந்தன்
  • திருகோணமலை ஓர் இலக்கியப் பயணம் - மேமன்கவி
  • யுகபுருஷன் - ஆதி
  • ஓராண்டுச் சிறுகதை மதிப்பீடு 2010 டிசம்பர்-2011 நவம்பர் - எம்.எம்.மன்ஸூர்
  • ஒரு நாளில் ஓடி முடிந்த 'ஒரே நாளில்' - ஏ. எஸ். எம். நவாஸ்
  • கவிதை: வாழ்வின் வழிதேடி... - கு. சோமாஸ்காந்தமூர்த்தி
  • தூண்டிலுக்கு வந்த ஒரு கடிதம் - ஆசிரியர்
  • தூண்டில் - டொமினிக் ஜீவா
"https://www.noolaham.org/wiki/index.php?title=மல்லிகை_2011.12_(391)&oldid=535300" இருந்து மீள்விக்கப்பட்டது