மாருதம் (வவுனியா) 2005.04 (6)

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
மாருதம் (வவுனியா) 2005.04 (6)
12851.JPG
நூலக எண் 12851
வெளியீடு 2005.04
சுழற்சி அரையாண்டிதழ்
இதழாசிரியர் அகளங்கன், தமிழ்மணி, ஶ்ரீகணேசன், கந்தையா
மொழி தமிழ்
பக்கங்கள் 88

வாசிக்க

உள்ளடக்கம்

  • அறிவியலும் ஆக்க இலக்கியமும் - மும்பை மணி
  • காயம் இல்லாத ஆகாயம் - தமிழ் மணி அகளங்கள்
  • ஆழிப் பேரலையின் ஆறாத வடுக்கள் - அன்புராசா
  • இலக்கியத்தில் மரபுக்கும் நவீனத்துக்கும் பாலம் அமைத்த சொக்கன்
  • திருப்தி அடையாத மனிதன் - சி.சிவாஜினி
  • பற்களின் முக்கியத்துவமும்-வாய்ச்சுகாதாரமும் - ஞானசோதி ஸ்ரீகாந்தன்
  • மானம் உனக்கில்லையா மாகடலே.."(கவிதை) - ஸ்.சுதாகரன்
  • நாளை எங்கள் வானில்...(கவிதை) - அ.பேனாட்
  • கவிதைகள் - இளையதம்பி
    • சிறகும் உறவும்
    • நிறுத்து
    • நண்பனே
  • விடிவு வருமா?(கவிதை) - க.த.பிரதாபன்
  • மனிதமே ஏற்பாயா?(கவிதை) - வேணுகா
  • ஓர் போர் வீரனின் டயறியில் இருந்து..(கவிதை) - வி.வெண்ணிலா
  • சுதந்திர விடியலுக்காய்...(கவிதை) - அ.ஜெ.கிறிஸ்டி
  • தாரணியில் யாரறிவார்(கவிதை) - சி.ஏ.இராமஸ்வாமி
  • கொடிய அலைகள்.....(கவிதை) - நாகலிங்கம் தியாகராஜா
  • உன்கையில் தான்... - ப.முரளிதரன்
  • எங்கள் கடல் எங்கள் நிலம் - பொன்.தில்லைநாதன்
  • மகிழ்ச்சியின் அவசியம் - லே.தமிழ்மாறன்
  • தொழிலாளி(கவிதை) - கவிராயர்
  • கவனம்(?)காக்கை வன்னியர்கள்(கவிதை) - க.கோகுலதாஸ்
  • மீண்டும் எழுமோ?(கவிதை) - மாணிக்கம் ஜெகன்
  • சமுதாய நோக்குடன் இலக்கியம் படைத்த - க.சதாசிவம்
  • அஞ்சலிகள்
  • வட்டத்தின் விருது பெறும் இருவர் - பொன்.தெய்வேந்திரன்
  • தமிழக நாடகப் பேராசிரியர் சே.இராமனுஜம் அவர்களுடனான நேர்காணல்
  • அமரர் சொக்கனின் மாலையும் சோலையும் நூலுக்கான வெளிவராத முன்னுரை
  • பதிவுகள் 1
    • 'நாடக வழக்கு'- நூல் அறிமுகம்
    • பாராட்டுப் பெறும் கலை இலக்கிய கர்த்தாக்கள் ஆர்வலர்கள்
  • பதிவுகள் - 2
  • ஈழத்தில் வெளியாகும் அரங்க சஞ்சிகைகள்
  • வவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்டம் நடாத்தும் எட்டாண்டு நிறைவு விழா - 98