"ஆளுமை:அரபா உம்மா, எம்." பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
("{{ஆளுமை| பெயர்=அரபா உம்மா, ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
(வேறுபாடு ஏதுமில்லை)
|
03:32, 26 மே 2015 இல் நிலவும் திருத்தம்
பெயர் | அரபா உம்மா, எம். |
பிறப்பு | |
ஊர் | கண்டி |
வகை | |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
அரபா உம்மா ஓர் எழுத்தாளர். கண்டியை சேர்ந்த இவர் இஸ்லாமியச் செல்வி, அரபா உதுமான், அரபா மன்சூர் எனும் பெயர்களில் கட்டுரைகள், கவிதைகள், சிறுகதைகள், நாடகங்கள், பாலர் கதைகள், பாலர் பாடல்கள் என்பவற்றை எழுதியுள்ளார். இவரது ஆக்கங்கள் தினகரன், வீரகேசரி, நவமணி, சிந்தாமணி போன்ற பத்திரிகைகள், சஞ்சிகைகளில் பிரசுரமாகியும் வானொலிகளில் ஒலிபரப்பாகியுமுள்ளன்.
வளங்கள்
- நூலக எண்: 1666 பக்கங்கள் 118-120