"ஆளுமை:சுலைமான் புலவர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=சுலைமான் பு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு ஏதுமில்லை)

00:36, 29 மே 2015 இல் நிலவும் திருத்தம்

பெயர் சுலைமான் புலவர்
பிறப்பு 1910
ஊர் மன்னார்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சுலைமான் புலவர் (பி. 1910) ஓர் பாடகராவார். மன்னாரை சேர்ந்தவர். சிறிய வயதிலிருந்தே கவி பாடும் இவர் சரஸ்வதி புலவர் என அழைக்கப்பட்டார். வருடா வருடம் மன்னாரில் நடைபெறும் சந்தனக்கூடு எடுத்தல் வைபவத்தில் இயற்கையாகப் பாடுவார். இவரின் இப்பாடல்கள் கூட்டுப்பாட்டு என அழைக்கப்பட்டது. அத்துடன் அறம் பாடும் தன்மையுடையவராகவும் திகழ்ந்துள்ளார்.


வளங்கள்

  • நூலக எண்: 1672 பக்கங்கள் 33-36


வெளி இணைப்புக்கள்