"ஆளுமை:நஜிமுதீன், எஸ்." பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
("{{ஆளுமை| பெயர்=நஜிமுதீன், ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
(வேறுபாடு ஏதுமில்லை)
|
06:59, 31 மே 2015 இல் நிலவும் திருத்தம்
| பெயர் | நஜிமுதீன், எஸ். |
| பிறப்பு | 1958.09.30 |
| ஊர் | அம்பாறை |
| வகை | எழுத்தாளர் |
| இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். | |
|---|---|
நஜிமுதீன் (பி. 1958, செப்டெம்பர் 30) ஓர் எழுத்தாளர். அம்பாறையை சேர்ந்த இவர் பிரதிமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையில் தாய்-சேய் நல வைத்திய அதிகாரியாவார். சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள், முள்ளில் படுக்கையிட்டு எனும் நூலினையும் எழுதிள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 1673 பக்கங்கள் 80-83