"ஆளுமை:பரமானந்தப் புலவர், கந்தப்பிள்ளை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
("{{ஆளுமை| பெயர்=பரமானந்தப் ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
(வேறுபாடு ஏதுமில்லை)
|
05:09, 1 சூன் 2015 இல் நிலவும் திருத்தம்
பெயர் | பரமானந்தப் புலவர் |
தந்தை | கந்தப்பிள்ளை |
பிறப்பு | |
ஊர் | யாழ்ப்பாணம் |
வகை | புலவர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
பரமானந்தப் புலவர் யாழ்ப்பாணம், நல்லூர்க் கந்தப்பிள்ளை என்பவரின் புதல்வரும், ஆறுமுகநாவலரின் தமையனும் ஆவார். யாழ்ப்பாணம் பிரசித்த நொத்தாரிசாக விளங்கியவர். நல்லைக்கந்தரகவல், நல்லைக்கந்தர் கீர்த்தனம் என்பன இவரால் இயற்றப்பட்ட நூல்கள் ஆகும்.
வளங்கள்
- நூலக எண்: 100 பக்கங்கள் 181