"ஆளுமை:போசராச பண்டிதர், சரசோதி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
("{{ஆளுமை| பெயர்=போசராச பண்ட..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
(வேறுபாடு ஏதுமில்லை)
|
03:19, 3 சூன் 2015 இல் நிலவும் திருத்தம்
பெயர் | போசராச பண்டிதர் |
தந்தை | சரசோதி |
பிறப்பு | |
ஊர் | |
வகை | புலவர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
போசராச பண்டிதர் ஓர் புலவர் ஆவார். தேனுவரைப்பெருமாள் எனும் இயற்பெயரைக் கொண்ட இவர், தம்பதேனியா மன்னர் மூன்றாம் பராக்கிரமபாகுவின் அரசவையில் 1310 ஆம் ஆண்டு சரசோதிமாலை என்னும் சோதிட நூலொன்றை இயற்றி அரங்கேற்றியுள்ளார். இவரின் தந்தையார் பெயர் சரசோதி.
வளங்கள்
- நூலக எண்: 100 பக்கங்கள் 11