"ஆளுமை:மயில்வாகனப்புலவர், சுப்பிரமணியம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
("{{ஆளுமை| பெயர்=மயில்வாகனப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
(வேறுபாடு ஏதுமில்லை)
|
04:37, 3 சூன் 2015 இல் நிலவும் திருத்தம்
பெயர் | மயில்வாகனப்புலவர் |
பிறப்பு | |
ஊர் | மாதகல் |
வகை | புலவர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
மயில்வாகனப்புலவர் யாழ்ப்பாணம், மாதகலைச் சேர்ந்தவர். யாழ்ப்பாண வைபவம், புலியூர்யமகவந்தாதி, ஞானாலங்காரரூப நாடகம் போன்ற நூல்களை இயற்றியுள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 100 பக்கங்கள் 129
- நூலக எண்: 3003 பக்கங்கள் 25-27