"ஆளுமை:முத்துமீரான், எஸ்." பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
("{{ஆளுமை| பெயர்=முத்துமீரா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
(வேறுபாடு ஏதுமில்லை)
|
02:20, 4 சூன் 2015 இல் நிலவும் திருத்தம்
பெயர் | முத்துமீரான், எஸ். |
பிறப்பு | 1941.05.03 |
ஊர் | அம்பாறை |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
முத்துமீரான் (பி. 1941, மே 03) ஓர் எழுத்தாளர். அம்பாறையை சேர்ந்தவர். சட்டத்தரணியாகவும், தினகரன், வீரகேசரி பத்திரிகைகளில் நிருபராகவும் செயலாற்றியுள்ளார். சிறுகதைகள், கவிதைகள், உருவககதைகள், நாடகங்கள், ஆய்வுக் கட்டுரைகள், பாடல்கள் என்பனவற்றை நிந்தவூரான், நிந்தன், லத்தீபா முத்துமீரான் போன்ற பெயர்களில் எழுதியுள்ளார். தமிழ்மாமணி, இலக்கியத்திலகம், கலைக்குரிசில் பட்டம், கலாபூஷணம், தாஜுல் அதிப் விருது, சாகித்திய மண்டலப் பரிசு ஆகியவற்றை பெற்றவர்.
வளங்கள்
- நூலக எண்: 1739 பக்கங்கள் 67-69