"ஆளுமை:ரகுநாதன், என். கே." பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
("{{ஆளுமை| பெயர்=ரகுநாதன், எ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
(வேறுபாடு ஏதுமில்லை)
|
02:11, 5 சூன் 2015 இல் நிலவும் திருத்தம்
பெயர் | ரகுநாதன், என். கே. |
பிறப்பு | 1929 |
ஊர் | பருத்தித்துறை |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
ரகுநாதன் (பி. 1929) ஓர் எழுத்தாளர். யாழ்ப்பாணம், பருத்தித்துறையைச் சேர்ந்தவர். வெண்ணிலா, எழிலன், துன்பச்சுழல், வரையண்ணல் ஆகிய புனைபெயர்களில் சிறுகதைகளை எழுதியுள்ளார். ஆசிரியராக பணியாற்றியுள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 300 பக்கங்கள் 111-113