"ஆளுமை:லத்தீப், எஸ். எல். ஏ." பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
("{{ஆளுமை| பெயர்=லத்தீப், எஸ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
(வேறுபாடு ஏதுமில்லை)
|
05:25, 5 சூன் 2015 இல் நிலவும் திருத்தம்
பெயர் | லத்தீப், எஸ். எல். ஏ. |
பிறப்பு | 1939.08.24 |
ஊர் | அம்பாறை |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
லத்தீப் (பி. 1939, ஆகஸ்ட் 24) ஓர் எழுத்தாளர். அம்பாறையில் பிறந்த இவர் குட்டிப்புலவன், ஈழ பாரதி, இசைவாணர், மருதூர்வாணர் எனும் பெயர்களில் கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள், குறுநாவல்கள், நூல்கள் என்பனவற்ரை எழுதியுள்ளார். நாடகம், இசை போன்ற கலைத்துறைகளிலும் ஈடுபாடுடையவர். கலாபூஷணம் விருது, இசைவாணர், ஈழபாரதி பட்டம் பெற்றவர்.
வளங்கள்
- நூலக எண்: 1739 பக்கங்கள் 133-136