"ஆளுமை:வரதபண்டிதர், அரங்கநாதையர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
("{{ஆளுமை| பெயர்=வரதபண்டிதர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
(வேறுபாடு ஏதுமில்லை)
|
05:54, 5 சூன் 2015 இல் நிலவும் திருத்தம்
பெயர் | வரதபண்டிதர், அ. |
தந்தை | அரங்கநாதையர் |
பிறப்பு | |
ஊர் | சுன்னாகம் |
வகை | புலவர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
வரதபண்டிதர் ஓர் புலவராவார். யாழ்ப்பாணம் சுன்னாகத்தைச் சேர்ந்தவர். சிவராத்திரி புராணம், ஏகாதசிப் புராணம், கிள்ளைவிடு தூது, அமுதாகரம் பிள்ளையார் கதை ஆகிய நூல்களை இயற்றியதுடன் பாடியுமுள்ளார். இவரது தந்தை பெயர் அரங்கநாதையர்.
வளங்கள்
- நூலக எண்: 100 பக்கங்கள் 95
- நூலக எண்: 3003 பக்கங்கள் 19-21