"நிறுவனம்:யாழ்/ அரியாலை நீர்நொச்சித்தாழ்வு சித்திவிநாயகர் கோயில்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
					| வரிசை 1: | வரிசை 1: | ||
{{நிறுவனம்|  | {{நிறுவனம்|  | ||
| − | பெயர்=அரியாலை சித்தி   | + | பெயர்=யாழ்/ அரியாலை சித்தி விநாயகர் கோயில்|  | 
வகை=இந்து ஆலயங்கள்|  | வகை=இந்து ஆலயங்கள்|  | ||
நாடு=இலங்கை|  | நாடு=இலங்கை|  | ||
| வரிசை 8: | வரிசை 8: | ||
தொலைபேசி=|  | தொலைபேசி=|  | ||
மின்னஞ்சல்=|  | மின்னஞ்சல்=|  | ||
| − | வலைத்தளம்=|  | + | வலைத்தளம்=www.arineersithivinayagar.org|  | 
}}  | }}  | ||
| + | |||
| + | இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் அரியாலை நீர்நொச்சித்தாழ்வு என்னும் புண்ணிய பூமியில் கோயில் கொண்டிருக்கும் ஸ்ரீ சித்தி விநாயகர் விக்கிரகம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தொன்மை வாய்ந்ததென்றும், இந்தியாவிலுள்ள தொண்டை நாட்டிலிருந்து யாழ்பாடியின் காலத்தில் அவரின் முதலமைச்சர் சேதிராயரின் வேண்டுகோளின் படி கச்சிக் கணேசையர் என்னும் பிராமணோத்தினரால் கொண்டு வரப்பட்டது என்றும் நம்பப்படுகிறது. இத்திருக்கோயில் இற்றைக்கு ஏறக்குறைய அறுபது வருடங்களுக்கு முன் பெரிய பிரக்ராசிரியார் என்று கொண்டாடப்பட்ட ஸ்ரீமான் விஸ்வநாதர் காசிப்பிள்ளை அவர்களால் திரும்பவும் புதிதாகக் கட்டுவிக்கப்பட்டு ஆங்கில வருடம் 1915 இல் கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.  | ||
01:43, 3 சூலை 2015 இல் நிலவும் திருத்தம்
| பெயர் | யாழ்/ அரியாலை சித்தி விநாயகர் கோயில் | 
| வகை | இந்து ஆலயங்கள் | 
| நாடு | இலங்கை | 
| மாவட்டம் | யாழ்ப்பாணம் | 
| ஊர் | அரியாலை | 
| முகவரி | அரியாலை, யாழ்ப்பாணம் | 
| தொலைபேசி | |
| மின்னஞ்சல் | |
| வலைத்தளம் | www.arineersithivinayagar.org | 
இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் அரியாலை நீர்நொச்சித்தாழ்வு என்னும் புண்ணிய பூமியில் கோயில் கொண்டிருக்கும் ஸ்ரீ சித்தி விநாயகர் விக்கிரகம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தொன்மை வாய்ந்ததென்றும், இந்தியாவிலுள்ள தொண்டை நாட்டிலிருந்து யாழ்பாடியின் காலத்தில் அவரின் முதலமைச்சர் சேதிராயரின் வேண்டுகோளின் படி கச்சிக் கணேசையர் என்னும் பிராமணோத்தினரால் கொண்டு வரப்பட்டது என்றும் நம்பப்படுகிறது. இத்திருக்கோயில் இற்றைக்கு ஏறக்குறைய அறுபது வருடங்களுக்கு முன் பெரிய பிரக்ராசிரியார் என்று கொண்டாடப்பட்ட ஸ்ரீமான் விஸ்வநாதர் காசிப்பிள்ளை அவர்களால் திரும்பவும் புதிதாகக் கட்டுவிக்கப்பட்டு ஆங்கில வருடம் 1915 இல் கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.