"ஆளுமை:பேரம்பலம், கோணாமலை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
("{{ஆளுமை| பெயர்=கோணாமலை பேர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
(வேறுபாடு ஏதுமில்லை)
|
00:26, 5 ஆகத்து 2015 இல் நிலவும் திருத்தம்
பெயர் | கோணாமலை பேரம்பலம் |
தந்தை | கோணாமலை |
தாய் | சிவகாமி அம்மையார் |
பிறப்பு | 1859.01.24 |
ஊர் | வேலணை |
வகை | புலவர்கள் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
கோ.பேரம்பலம் (1859 தை, 24) வேலணையூரைச் சேர்ந்த ஓர் புலவராவார். பேரம்பலத்தின் புலமைப்பேற்றின் அடையாளாமாக இன்று பல சைவநெறி நூல்கள், உரை நடை நூல்கள் மற்றும் கவிதை நூல்கள் என்று பல கிடைக்கப்பட்டுள்ளன.
வளங்கள்
- நூலக எண்: 4640 பக்கங்கள் 245-247