"ஆளுமை:கார்த்திகேசு, ஐயம்பிள்ளை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
("{{ஆளுமை| பெயர்=கார்த்திகே..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
(வேறுபாடு ஏதுமில்லை)
|
23:52, 5 ஆகத்து 2015 இல் நிலவும் திருத்தம்
பெயர் | கார்த்திகேசு ஐயம்பிள்ளை |
தந்தை | நாகநாதன் ஐயம்பிள்ளை |
தாய் | வள்ளியம்மை |
பிறப்பு | 1907 |
இறப்பு | 1987.08.11 |
ஊர் | வேலணை |
வகை | கல்விமான் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
ஐயம்பிள்ளை கார்த்திகேசு 1907 ஆம் ஆண்டு பிறந்தார். இவர் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி, கரம்பொன் சண்முகநாதன் வித்தியாசாலை போன்ற பல பாடசாலைகளில் ஆசிரியராக பதவி வகித்து வந்தார். இவர் வேலணை மண்ணில் கல்வி கற்ப்பதற்காக சிறார்கள் படும் துன்பத்தை கண்டு தன் சொந்த காணியையே அர்ப்பணித்து பாடசாலையை அமைத்து ஐயனார் பாடசாலை என பெயர் சூட்டினார். மேலும் துறையூரில் சனசமூக நிலையத்தின் போஷகராக இருந்து இலவச நூல்களையும் பத்திரிகைகளையும் கொடுத்து உதவியதோடு மேலும் பல சமூக சேவைகளையும் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
வளங்கள்
- நூலக எண்: 4640 பக்கங்கள் 298-300