"ஆளுமை:சதாசிவம், சபாபதிப்பிள்ளை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
| வரிசை 1: | வரிசை 1: | ||
{{ஆளுமை| | {{ஆளுமை| | ||
பெயர்=சதாசிவம் சபாபதிப்பிள்ளை| | பெயர்=சதாசிவம் சபாபதிப்பிள்ளை| | ||
| − | தந்தை= | + | தந்தை=சபாபதிப்பிள்ளை| |
தாய்=அன்னப்பிள்ளை| | தாய்=அன்னப்பிள்ளை| | ||
பிறப்பு=1932| | பிறப்பு=1932| | ||
| வரிசை 9: | வரிசை 9: | ||
புனைபெயர்=| | புனைபெயர்=| | ||
}} | }} | ||
| − | சபாபதிப்பிள்ளை வேலைணையை பிறப்பிடமாகக் | + | |
| + | சிறந்த நாடக கலைஞனான சபாபதிப்பிள்ளை சதாசிவம் வேலைணையை பிறப்பிடமாகக் கொண்டவர். இவர் பாடசாலையில் பயிலுகின்ற காலத்திலேயே தனது கலைத்துறை சார்ந்த புலமைகளை பல்வேறு நிகழ்வுகளிலும் பறைசாற்றியவர். இளம்பராயத்திலே இவரது ''ஶ்ரீ வள்ளி'', ''ஔவையார்'' ஆகிய இரு நாடகங்களும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றன. யாழ்ப்பாண விவசாய திணைக்களத்தில் விவசாய உத்தியோகத்தவராகவும் இவர் பதவி வகித்தார். அதுமட்டுமல்லாமல் தமிழ் நாடு சென்று அங்கு திரு.சபா பிச்சைக்குட்டி அவர்களிடம் வில்லிசையின் நுண்களையெல்லாம் ஐயம் திரிபறக்கற்றார். இவரின் திறமைக் கண்டு மகிழ்ந்த கலையுலகம் இவருக்கு ''வில்லிசை விற்பனன்'', ''வில்லிசை மன்னன்'', ''முத்தமிழ் கலாரத்தினம்'' எனும் பட்டங்களை வழங்கி கௌரவித்துள்ளது. | ||
=={{Multi|வளங்கள்|Resources}}== | =={{Multi|வளங்கள்|Resources}}== | ||
{{வளம்|4640|400-402}} | {{வளம்|4640|400-402}} | ||
22:36, 9 ஆகத்து 2015 இல் நிலவும் திருத்தம்
| பெயர் | சதாசிவம் சபாபதிப்பிள்ளை |
| தந்தை | சபாபதிப்பிள்ளை |
| தாய் | அன்னப்பிள்ளை |
| பிறப்பு | 1932 |
| இறப்பு | 1986.02.15 |
| ஊர் | வேலணை |
| வகை | கலைஞன் |
| இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். | |
|---|---|
சிறந்த நாடக கலைஞனான சபாபதிப்பிள்ளை சதாசிவம் வேலைணையை பிறப்பிடமாகக் கொண்டவர். இவர் பாடசாலையில் பயிலுகின்ற காலத்திலேயே தனது கலைத்துறை சார்ந்த புலமைகளை பல்வேறு நிகழ்வுகளிலும் பறைசாற்றியவர். இளம்பராயத்திலே இவரது ஶ்ரீ வள்ளி, ஔவையார் ஆகிய இரு நாடகங்களும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றன. யாழ்ப்பாண விவசாய திணைக்களத்தில் விவசாய உத்தியோகத்தவராகவும் இவர் பதவி வகித்தார். அதுமட்டுமல்லாமல் தமிழ் நாடு சென்று அங்கு திரு.சபா பிச்சைக்குட்டி அவர்களிடம் வில்லிசையின் நுண்களையெல்லாம் ஐயம் திரிபறக்கற்றார். இவரின் திறமைக் கண்டு மகிழ்ந்த கலையுலகம் இவருக்கு வில்லிசை விற்பனன், வில்லிசை மன்னன், முத்தமிழ் கலாரத்தினம் எனும் பட்டங்களை வழங்கி கௌரவித்துள்ளது.
வளங்கள்
- நூலக எண்: 4640 பக்கங்கள் 400-402