"ஆளுமை:மாணிக்கவாசகர், வல்லிபுரம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
("{{ஆளுமை| பெயர்=மாணிக்கவாச..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
(வேறுபாடு ஏதுமில்லை)
|
02:02, 15 ஆகத்து 2015 இல் நிலவும் திருத்தம்
| பெயர் | மாணிக்கவாசகர் வல்லிபுரம் |
| தந்தை | வல்லிபுரம் |
| பிறப்பு | |
| ஊர் | வேலணை |
| வகை | புலவர் |
| இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். | |
|---|---|
முகிலன் என்ற புனைப்பெயரைக் கொண்ட மாணிக்கவாசகர் வல்லிபுரம் வேலணை வடக்கைப் பிறப்பிடமாகக் கொண்டவர். இவர் படிக்கு காலத்திலேயே பல கவிதைகளை வெளியிட்டுள்ளார். கலைச்செல்வி, ஈழநாடு ஆகிய ஏடுகளில் இவரது கவிதைகள் வெளிவந்தன. யாழ் எழுத்தாளர் சங்கம் வெளியிட்ட ஒரு தொகுப்பில் இவரது கவிதை பிரசுரமாகியதோடு முகிலன் கவிதைகள் என்று இவரது கவிதை தொகுதி ஒன்றும் வெளியாகியுள்ளது குறிப்பிடதக்கது.
வளங்கள்
- நூலக எண்: 4253 பக்கங்கள் 21