"ஆளுமை:சதாசிவம், சபாபதிப்பிள்ளை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
| வரிசை 1: | வரிசை 1: | ||
{{ஆளுமை| | {{ஆளுமை| | ||
| − | பெயர்=சதாசிவம் சபாபதிப்பிள்ளை| | + | பெயர்=சதாசிவம், சபாபதிப்பிள்ளை| |
தந்தை=சபாபதிப்பிள்ளை| | தந்தை=சபாபதிப்பிள்ளை| | ||
தாய்=அன்னப்பிள்ளை| | தாய்=அன்னப்பிள்ளை| | ||
| வரிசை 10: | வரிசை 10: | ||
}} | }} | ||
| − | சிறந்த நாடக கலைஞனான சபாபதிப்பிள்ளை சதாசிவம் வேலணையை பிறப்பிடமாகக் கொண்டவர். இவர் பாடசாலையில் பயிலுகின்ற காலத்திலேயே தனது கலைத்துறை சார்ந்த புலமைகளை பல்வேறு நிகழ்வுகளிலும் பறைசாற்றியவர். இளம்பராயத்திலே சிறந்த நாடக கலைஞனாக, நாடக நெறியாளனாக(அண்ணாவியார்) திறன்களை வெளிக்காட்டினார். இவரது 'ஶ்ரீ வள்ளி', 'ஔவையார்' ஆகிய இரு நாடகங்களும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தன. தனது கல்வியை நிறைவு செய்ததும் யாழ்ப்பாண விவசாய திணைக்களத்தில் விவசாய உத்தியோகத்தவராகவும் பணியாற்றினார். அதுமட்டுமல்லாமல் தமிழ் நாடு சென்று அங்கு திரு.சபா பிச்சைக்குட்டி அவர்களிடம் வில்லிசையின் நுண்களையெல்லாம் பயின்று பல கச்சேரிகளையும் நிகழ்த்தியுள்ளார். இவரின் கலையாற்றல்களினால் ''வில்லிசை விற்பன்னன்'', ''வில்லிசை மன்னன்'', ''முத்தமிழ் கலாரத்தினம்'' ஆகிய கெளரவங்களையும் பெற்றுள்ளார். | + | சிறந்த நாடக கலைஞனான சபாபதிப்பிள்ளை சதாசிவம் வேலணையை பிறப்பிடமாகக் கொண்டவர். இவர் பாடசாலையில் பயிலுகின்ற காலத்திலேயே தனது கலைத்துறை சார்ந்த புலமைகளை பல்வேறு நிகழ்வுகளிலும் பறைசாற்றியவர். இளம்பராயத்திலே சிறந்த நாடக கலைஞனாக, நாடக நெறியாளனாக(அண்ணாவியார்) திறன்களை வெளிக்காட்டினார். |
| + | |||
| + | இவரது 'ஶ்ரீ வள்ளி', 'ஔவையார்' ஆகிய இரு நாடகங்களும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தன. தனது கல்வியை நிறைவு செய்ததும் யாழ்ப்பாண விவசாய திணைக்களத்தில் விவசாய உத்தியோகத்தவராகவும் பணியாற்றினார். அதுமட்டுமல்லாமல் தமிழ் நாடு சென்று அங்கு திரு.சபா பிச்சைக்குட்டி அவர்களிடம் வில்லிசையின் நுண்களையெல்லாம் பயின்று பல கச்சேரிகளையும் நிகழ்த்தியுள்ளார். | ||
| + | |||
| + | இவரின் கலையாற்றல்களினால் ''வில்லிசை விற்பன்னன்'', ''வில்லிசை மன்னன்'', ''முத்தமிழ் கலாரத்தினம்'' ஆகிய கெளரவங்களையும் பெற்றுள்ளார். | ||
=={{Multi|வளங்கள்|Resources}}== | =={{Multi|வளங்கள்|Resources}}== | ||
{{வளம்|4640|400-402}} | {{வளம்|4640|400-402}} | ||
23:42, 17 ஆகத்து 2015 இல் நிலவும் திருத்தம்
| பெயர் | சதாசிவம், சபாபதிப்பிள்ளை |
| தந்தை | சபாபதிப்பிள்ளை |
| தாய் | அன்னப்பிள்ளை |
| பிறப்பு | 1932 |
| இறப்பு | 1986.02.15 |
| ஊர் | வேலணை |
| வகை | கலைஞன் |
| இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். | |
|---|---|
சிறந்த நாடக கலைஞனான சபாபதிப்பிள்ளை சதாசிவம் வேலணையை பிறப்பிடமாகக் கொண்டவர். இவர் பாடசாலையில் பயிலுகின்ற காலத்திலேயே தனது கலைத்துறை சார்ந்த புலமைகளை பல்வேறு நிகழ்வுகளிலும் பறைசாற்றியவர். இளம்பராயத்திலே சிறந்த நாடக கலைஞனாக, நாடக நெறியாளனாக(அண்ணாவியார்) திறன்களை வெளிக்காட்டினார்.
இவரது 'ஶ்ரீ வள்ளி', 'ஔவையார்' ஆகிய இரு நாடகங்களும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தன. தனது கல்வியை நிறைவு செய்ததும் யாழ்ப்பாண விவசாய திணைக்களத்தில் விவசாய உத்தியோகத்தவராகவும் பணியாற்றினார். அதுமட்டுமல்லாமல் தமிழ் நாடு சென்று அங்கு திரு.சபா பிச்சைக்குட்டி அவர்களிடம் வில்லிசையின் நுண்களையெல்லாம் பயின்று பல கச்சேரிகளையும் நிகழ்த்தியுள்ளார்.
இவரின் கலையாற்றல்களினால் வில்லிசை விற்பன்னன், வில்லிசை மன்னன், முத்தமிழ் கலாரத்தினம் ஆகிய கெளரவங்களையும் பெற்றுள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 4640 பக்கங்கள் 400-402