"ஆளுமை:அருளப்பநாவலர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
("{{ஆளுமை| பெயர்=அருளப்பநாவ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
(வேறுபாடு ஏதுமில்லை)
|
04:01, 2 செப்டம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்
பெயர் | அருளப்பநாவலர் |
பிறப்பு | |
ஊர் | காரைநகர் |
வகை | புலவர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
அருளப்ப நாவலர் அவர்கள் காரைநகரை பிறப்பிடமாகவும் தெல்லிப்பளையை வசிப்பிடமாகவும் கொண்டவர். கத்தோலிக்க சமயத்தவரான அருளப்பநாவலர் பூலோக சிங்கமுதலியார் எனும் நாமம் கொண்டவர்.
இவர் 24 படலமும் 1900ம் பாடல்களையும் கொண்ட திருச்செல்வர் காவியத்தை இயற்றிய பெரும் புலவராவார்
வளங்கள்
- நூலக எண்: 3848 பக்கங்கள் 176