"ஆளுமை:அருளப்பநாவலர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=அருளப்பநாவ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு ஏதுமில்லை)

04:01, 2 செப்டம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்

பெயர் அருளப்பநாவலர்
பிறப்பு
ஊர் காரைநகர்
வகை புலவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

அருளப்ப நாவலர் அவர்கள் காரைநகரை பிறப்பிடமாகவும் தெல்லிப்பளையை வசிப்பிடமாகவும் கொண்டவர். கத்தோலிக்க சமயத்தவரான அருளப்பநாவலர் பூலோக சிங்கமுதலியார் எனும் நாமம் கொண்டவர்.

இவர் 24 படலமும் 1900ம் பாடல்களையும் கொண்ட திருச்செல்வர் காவியத்தை இயற்றிய பெரும் புலவராவார்

வளங்கள்

  • நூலக எண்: 3848 பக்கங்கள் 176
"https://www.noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:அருளப்பநாவலர்&oldid=157658" இருந்து மீள்விக்கப்பட்டது