"ஆளுமை:சிவசோதி, கந்தையா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
("{{ஆளுமை| பெயர்=சிவசோதி, கந..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
(வேறுபாடு ஏதுமில்லை)
|
05:34, 10 செப்டம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்
பெயர் | சிவசோதி, கந்தையா (இளையபாரதி) |
தந்தை | கந்தையா |
பிறப்பு | |
ஊர் | காரைநகர் |
வகை | ஊடகவியலாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
கந்தையா சிவசோதி காரைநகர் கருங்காலி கிராமத்தைச் சேர்ந்தவர். இவர் 'சங்கமம்' எனும் பெயரில் வானொலிச் சேவையை நடத்தியது மட்டுமன்றி உலகின் முதலாவது 24 மணிநேர தமிழ் வானொலியை, கனடிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் எனும் பெயரில் தோற்றுவித்தவரே இளையபாரதி என்ற கந்தையா சிவசோதி. இவரே தற்போதைய கனேடிய ஒலிபரப்பு கூட்டுத்தாபன ஸ்தாபகர், உரிமையாளர்.
வளங்கள்
- நூலக எண்: 3769 பக்கங்கள் 352