"ஆளுமை:கந்தசாமி, கந்தையா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
("{{ஆளுமை| பெயர்=கந்தசாமி, க..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
(வேறுபாடு ஏதுமில்லை)
|
00:43, 5 அக்டோபர் 2015 இல் நிலவும் திருத்தம்
பெயர் | கந்தசாமி, கந்தையா |
தந்தை | கந்தையா |
பிறப்பு | 1929 |
ஊர் | வண்ணார்ப்பண்ணை |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
க.கந்தையா (1929 - ) யாழ்ப்பாணம் வண்ணார்ப்பண்ணையைச் சேர்ந்த ஓர் எழுத்தாளர். இவர் யாழ் நாவலர் மகாவித்தியாலயத்தில் ஆரம்பக் கல்வியையும், இடைநிலைக் கல்வியை யா/ வைதீஸ்வரா வித்தியாலயத்திலும், கற்று பலாலி அரசினர் ஆசிரிய கலாசாலையில் பயின்று பயிற்றப்பட்ட ஆசிரியராக பத்தொன்பது வயதில் வெளியேறி அரச பாடசாலைகளில் கற்பித்து யாழ்/ ஆனைக்கோட்டை தமிழ்க் கலவன் பாடசாலையில் அதிபராக இருந்து ஓய்வு பெற்றவராவார்.
புதுமை லோலன் என்ற புனைப் பெயரில் இலக்கிய உலகில் சஞ்சரிக்கும் இவர் சிறந்த மேடைப் பேச்சாளருமாவார். இவரது சிறுகதைகளில் பல கௌதம புத்தரோடு சம்பந்தப்பட்ட ஒழுக்க விடயங்களை வெளிப்படுத்தியுள்ளன. இவர் கருகிய ரோஜா என்ற குறுநாவலையும் , தாலி, நிலவும் பெண்ணும் எனும் நாவலையும் எழுதியுள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 7571 பக்கங்கள் 41