"ஆளுமை:டானியல், கே." பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
("{{ஆளுமை| பெயர்=டானியல், கே. ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
|||
| வரிசை 11: | வரிசை 11: | ||
| − | டானியல் (பி. 1926) | + | டானியல், கே (பி. 1926) எழுத்தாளர். யாழ்ப்பாணம், ஆனைக்கோட்டையைச் சேர்ந்தவர். இந்தியாவில் தலித் இலக்கியம் என்ற இலக்கியவகை பிரபலமாக முன்பே டானியல் ஈழத்தில் குறிப்பிடத்தக்க பங்காற்றியுள்ளார். டானியல் சிறுகதைகள், உலகங்கள் வெல்லப்படுகின்றன. பஞ்சமர், கானல், அடிமைகள், தண்ணீர், கோவிந்தன் போன்ற நாவல்களையும் எழுதியுள்ளார். |
| + | அடித்தளச் சமூகத்தில் பிறந்த , ஐந்தாம் வகுப்பு வரை படித்த, அறிவுஜீவிகள் என்று சொல்லப்பட்டவர்களின் மேதைத்தனமான போலித்தனங்களை வன்மையாகச் சாடிய டானியலின் படைப்புகளை "உன்னத இலக்கியம்' எனப் போற்றுகிறார்கள். | ||
| − | |||
| − | |||
| − | |||
| + | ==இவற்றையும் பார்க்கவும்== | ||
| + | * [[:பகுப்பு:டானியல், கே.|இவரது நூல்கள்]] | ||
| + | |||
| + | ==வெளி இணைப்புக்கள்== | ||
| + | * [https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%87._%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D டானியல், கே. ] | ||
| − | == | + | =={{Multi|வளங்கள்|Resources}}== |
| − | + | {{வளம்|10145|21-28}} | |
00:43, 30 நவம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்
| பெயர் | டானியல், கே. |
| பிறப்பு | 1926 |
| ஊர் | ஆனைக்கோட்டை |
| வகை | எழுத்தாளர் |
| இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். | |
|---|---|
டானியல், கே (பி. 1926) எழுத்தாளர். யாழ்ப்பாணம், ஆனைக்கோட்டையைச் சேர்ந்தவர். இந்தியாவில் தலித் இலக்கியம் என்ற இலக்கியவகை பிரபலமாக முன்பே டானியல் ஈழத்தில் குறிப்பிடத்தக்க பங்காற்றியுள்ளார். டானியல் சிறுகதைகள், உலகங்கள் வெல்லப்படுகின்றன. பஞ்சமர், கானல், அடிமைகள், தண்ணீர், கோவிந்தன் போன்ற நாவல்களையும் எழுதியுள்ளார்.
அடித்தளச் சமூகத்தில் பிறந்த , ஐந்தாம் வகுப்பு வரை படித்த, அறிவுஜீவிகள் என்று சொல்லப்பட்டவர்களின் மேதைத்தனமான போலித்தனங்களை வன்மையாகச் சாடிய டானியலின் படைப்புகளை "உன்னத இலக்கியம்' எனப் போற்றுகிறார்கள்.
இவற்றையும் பார்க்கவும்
வெளி இணைப்புக்கள்
வளங்கள்
- நூலக எண்: 10145 பக்கங்கள் 21-28