"ஆளுமை:ஶ்ரீரங்கராணி, இராமச்சந்திரன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=ஶ்ரீரங்கரா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
ஶ்ரீரங்கராணி இராமச்சந்திரன் (1964.11.11 - ) யாழ்ப்பாணம், மண்டைத்தீவைப் பிறப்பிடமாகவும் கட்டைப்பிராயை வசிப்பிடமாகவும் கொண்ட இசைக் கலைஞர். இவர் 1981ஆம் ஆண்டு இராமநாதன் நுண்கலைப்பீடத்தின் டிப்ளோமா பட்டதாரியுமாவார். இவரது கலைச்சேவைக்காக சங்கீத ரத்தினம், கலைவாரிதி, செம்புலக் கலைஞர் ஆகிய பட்டங்களைப் பெற்றுள்ளார்.
+
ஶ்ரீரங்கராணி இராமச்சந்திரன் (1964.11.11 - ) யாழ்ப்பாணம், மண்டைதீவைப் பிறப்பிடமாகவும் கட்டைப்பிராயை வசிப்பிடமாகவும் கொண்ட இசைக் கலைஞர். இவர் 1981ஆம் ஆண்டு இராமநாதன் நுண்கலைப்பீடத்தில் பயின்று டிப்ளோமா பட்டம் பெற்றார். இவரது கலைச்சேவையைப் பாராட்டி வட இலங்கை சங்கீத சபை 'சங்கீத ரத்தினம்' பட்டத்தையும் வேலணை கலாசாரப் பேரவை 'கலைவாரிதி' பட்டத்தையும் வலி கிழக்கு பிரதேச பண்பாட்டுப் பேரவை 'செம்புலக் கலைஞர்' பட்டத்தையும் வழங்கப்பெற்றார்.
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|15444|65}}
 
{{வளம்|15444|65}}

23:44, 8 டிசம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்

பெயர் ஶ்ரீரங்கராணி இராமச்சந்திரன்
பிறப்பு 1964.11.11
ஊர் கட்டைப்பிராய்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ஶ்ரீரங்கராணி இராமச்சந்திரன் (1964.11.11 - ) யாழ்ப்பாணம், மண்டைதீவைப் பிறப்பிடமாகவும் கட்டைப்பிராயை வசிப்பிடமாகவும் கொண்ட இசைக் கலைஞர். இவர் 1981ஆம் ஆண்டு இராமநாதன் நுண்கலைப்பீடத்தில் பயின்று டிப்ளோமா பட்டம் பெற்றார். இவரது கலைச்சேவையைப் பாராட்டி வட இலங்கை சங்கீத சபை 'சங்கீத ரத்தினம்' பட்டத்தையும் வேலணை கலாசாரப் பேரவை 'கலைவாரிதி' பட்டத்தையும் வலி கிழக்கு பிரதேச பண்பாட்டுப் பேரவை 'செம்புலக் கலைஞர்' பட்டத்தையும் வழங்கப்பெற்றார்.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 65