"ஆளுமை:அன்ரனி, றோமான்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
("{{ஆளுமை| பெயர்=அன்ரனி| தந்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
(வேறுபாடு ஏதுமில்லை)
|
22:56, 5 ஜனவரி 2016 இல் நிலவும் திருத்தம்
பெயர் | அன்ரனி |
தந்தை | றோமான் |
பிறப்பு | 1956.01.31 |
ஊர் | குருநகர் |
வகை | கலைஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
அன்ரனி, றோமான் (1956.01.31 - ) யாழ்ப்பாணம், குருநகரைச் சேர்ந்த நாட்டுக்கூத்துக் கலைஞர். இவரது தந்தை றோமான். க.பொ.த. உயர்தரம் வரை கல்விப் பயின்ற இவர் 1976ஆம் ஆண்டிலிருந்து தனது கலைப்பணியை ஆற்றத் தொடங்கினார்.
தேவசகாயம்பிள்ளை, போர்க்களம், வீரமாதேவி, மூவிராசாக்கள், அரசக்கட்டளை போன்ற 10இற்கும் மேற்ப்பட்ட இவரது நாட்டுக்கூத்துக்கள் குருநகர், கோப்பாய் போன்ற இடங்களில் மேடையேற்றப்பட்டுள்ளன.
வளங்கள்
- நூலக எண்: 15444 பக்கங்கள் 123