"ஆளுமை:நடராசா, செல்லப்பா (கலைஞர்)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
("{{ஆளுமை| பெயர்=நடராசா| தந்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
(வேறுபாடு ஏதுமில்லை)
|
00:20, 21 ஜனவரி 2016 இல் நிலவும் திருத்தம்
பெயர் | நடராசா |
தந்தை | செல்லப்பா |
பிறப்பு | 1936.09.22 |
ஊர் | வட்டுக்கோட்டை |
வகை | கலைஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
நடராசா, செல்லப்பா (1936.09.22 - ) யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டையைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை செல்லப்பா. இவர் 1960ஆம் ஆண்டிலிருந்து தர்ம புத்திரன், இந்திர குமாரன் போன்ற நாட்டுக்கூத்துக்களை பழக்கி மேடையேற்றியுள்ளார். யாழ்ப்பாணம், திருகோணமலை, அனுராதபுரம், கண்டி, அலரிமாளிகை ஆகிய இடங்களில் இவர் தனது கலைச்சேவையை ஆற்றியுள்ளார்.
இவர் தனது திறமைக்காக கலைவாருதி, மத்தளபூபதி, மத்தள பிரம்மம், அண்ணாவியார் ஆகிய பட்டங்களைப் பெற்றுள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 15444 பக்கங்கள் 184-185