"ஆளுமை:சச்சிதானந்தசிவம், சண்முகம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
("{{ஆளுமை| பெயர்=சச்சிதானந்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
(வேறுபாடு ஏதுமில்லை)
|
23:10, 3 ஏப்ரல் 2016 இல் நிலவும் திருத்தம்
பெயர் | சச்சிதானந்தசிவம் |
தந்தை | சண்முகம் |
பிறப்பு | 1920.06.26 |
ஊர் | ஏழாலை |
வகை | கல்வியியலாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
சச்சிதானந்தசிவம், சண்முகம் (1920.06.26 - ) யாழ்ப்பாணம், ஏழாலையைச் சேர்ந்த கல்வியியலாளர்; சைவப்புலவர். இவரது தந்தை சண்முகம். 1952இல் சைவப்புலவர் பட்டமும், சென்னை சர்வகலாசாலையில் வித்துவான் பட்டமும், மதுரைப் பண்டிதர் பட்டமும் பெற்ற இவர் பயிற்றப்பட்ட ஆசிரியராகவும், அதிபராகவும் கடமையாற்றியுள்ளார். மேலும் அகில இலங்கை சைவப்புலவர் சங்கத்தை நிறுவியவர்களில் ஒருவரான இவர் 1960 - 1973 வரை அதன் செயலாளராகவும் 1997 - 1998 வரை அதன் தலைவராகவும் கடமையாற்றியுள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 16946 பக்கங்கள் 45-46