"ஆளுமை:கந்தப்பு, முருகேசு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
வரிசை 10: | வரிசை 10: | ||
}} | }} | ||
− | + | கந்தப்பு, முருகேசு (1926.06.18 - ) யாழ்ப்பாணம், கரவெட்டியைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை முருகேசு. இவர் மன்னவர் என்ற புனைபெயரால் அறியப்பட்டார். நெல்லியடி மத்திய மகா வித்தியாலயத்தில் உயர்கல்வி பயின்ற இவர், தென் புலோலியூர் கந்தமுருகேசனிடம் கல்வி பயின்றார். | |
− | 1960 - 1972 வரையான காலப்பகுதிகளில் வானொலி மூலம் கலையுலகில் அறிமுகமான இவர் பண்டிதர் வீரகத்தியுடன் இணைந்து வாணி கலைக்கழகத்தை நிறுவி வகுப்புக்களை நடத்தி வந்துள்ளார். மேலும் வடமராட்சி கம்பன் கழக | + | 1960 - 1972 வரையான காலப்பகுதிகளில் வானொலி மூலம் கலையுலகில் அறிமுகமான இவர், பண்டிதர் வீரகத்தியுடன் இணைந்து வாணி கலைக்கழகத்தை நிறுவி வகுப்புக்களை நடத்தி வந்துள்ளார். மேலும் வடமராட்சி கம்பன் கழக அமைப்பாளராகத் தொழிற்பட்டதுடன் கம்பன் விழாவையும் நடத்தினார். வடமாராட்சி தெற்கு- மேற்கு கலாச்சாரப் பேரவையின் உருவாக்கத்திற்குப் பங்களித்து அதன் உபதலைவராகவும் கடமையாற்றி, வடமாராட்சி தெற்கு- மேற்குப் பிரதேச கீதத்தினையும் இயற்றியுள்ளார். |
− | இவரது திறமையைப் பாராட்டி இந்து | + | இவரது திறமையைப் பாராட்டி இந்து கலாச்சார அலுவல்கள் அமைச்சு 2001 ஆம் ஆண்டு ''கலைஞானகேசரி'' என்ற விருதளித்து இவரைக் கௌரவித்ததோடு, வடமாராட்சி தெற்கு- மேற்குப் பிரதேச கலாச்சாரப் பேரவையும் தமது வருடாந்த கலாச்சார விழாவின் ஒருநாள் நிகழ்விற்கான அரங்கிற்கு இவரது பெயரைச் சூட்டிக் கௌரவப்படுத்தியுள்ளது. |
05:18, 29 சூலை 2016 இல் கடைசித் திருத்தம்
பெயர் | கந்தப்பு |
தந்தை | முருகேசு |
பிறப்பு | 1926.06.18 |
ஊர் | வல்வெட்டித்துறை |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
கந்தப்பு, முருகேசு (1926.06.18 - ) யாழ்ப்பாணம், கரவெட்டியைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை முருகேசு. இவர் மன்னவர் என்ற புனைபெயரால் அறியப்பட்டார். நெல்லியடி மத்திய மகா வித்தியாலயத்தில் உயர்கல்வி பயின்ற இவர், தென் புலோலியூர் கந்தமுருகேசனிடம் கல்வி பயின்றார்.
1960 - 1972 வரையான காலப்பகுதிகளில் வானொலி மூலம் கலையுலகில் அறிமுகமான இவர், பண்டிதர் வீரகத்தியுடன் இணைந்து வாணி கலைக்கழகத்தை நிறுவி வகுப்புக்களை நடத்தி வந்துள்ளார். மேலும் வடமராட்சி கம்பன் கழக அமைப்பாளராகத் தொழிற்பட்டதுடன் கம்பன் விழாவையும் நடத்தினார். வடமாராட்சி தெற்கு- மேற்கு கலாச்சாரப் பேரவையின் உருவாக்கத்திற்குப் பங்களித்து அதன் உபதலைவராகவும் கடமையாற்றி, வடமாராட்சி தெற்கு- மேற்குப் பிரதேச கீதத்தினையும் இயற்றியுள்ளார்.
இவரது திறமையைப் பாராட்டி இந்து கலாச்சார அலுவல்கள் அமைச்சு 2001 ஆம் ஆண்டு கலைஞானகேசரி என்ற விருதளித்து இவரைக் கௌரவித்ததோடு, வடமாராட்சி தெற்கு- மேற்குப் பிரதேச கலாச்சாரப் பேரவையும் தமது வருடாந்த கலாச்சார விழாவின் ஒருநாள் நிகழ்விற்கான அரங்கிற்கு இவரது பெயரைச் சூட்டிக் கௌரவப்படுத்தியுள்ளது.
வெளி இணைப்புக்கள்
வளங்கள்
- நூலக எண்: 15444 பக்கங்கள் 07
- நூலக எண்: 11851 பக்கங்கள் 31-34