"ஆளுமை:குணரத்தினசிங்கம், வீ. கே." பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வரிசை 1: வரிசை 1:
 
{{ஆளுமை|
 
{{ஆளுமை|
பெயர்=குணரத்தினசிங்கம், வி. கே.|
+
பெயர்=குணரத்தினசிங்கம்|
 
தந்தை=|
 
தந்தை=|
 
தாய்=|
 
தாய்=|
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
வி.கே.குணரத்தினசிங்கம் அவர்கள் புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் வைத்தியர். இவர் கொழும்பு ஆயுர்வேத வைத்தியக் கல்லூரியில் Diploma in Inogenous Medicine and Surgery எனும் பட்டம் பெற்று வைத்திய கலாநிதியானார்.  
+
குணரத்தினசிங்கம், வி. கே. புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் வைத்தியர். இவர் கொழும்பு ஆயுர்வேத வைத்தியக் கல்லூரியில் Diploma in Inoigenous Medicine and Surgery பட்டம் பெற்று வைத்தியக் கலாநிதியானார்.  
  
இவர் ஆரம்பத்தில் புங்குடுதீவு கிராமசபை மூலம் இலவச வைத்தியசாலையை ஆரம்பித்து பணியாற்றினார். இவரிடத்தே முன்னோரின் மருத்துவ அறிவும், நிறுவன ரீதியிலான நவீன ஆங்கில மருத்துவ அறிவும் ஒருங்கே சங்கமித்திருந்தன. பாரம்பரிய சைவத் தமிழ் மரபிலே தோன்றிய இவர் தமிழ், சோதிடம், சைவ சித்தாந்தம், இதிகாச புராணம் என்பவற்றிலும் தேர்ச்சிமிக்கவராக திகழ்ந்தார்.
+
இவர் ஆரம்பத்தில் புங்குடுதீவு கிராமசபை மூலம் இலவச வைத்தியசாலையை ஆரம்பித்துப் பணியாற்றினார். இவரிடத்தே முன்னோரின் மருத்துவ அறிவும் நவீன ஆங்கில மருத்துவ அறிவும் சங்கமித்திருந்தன. தழிழ், சோதிடம், சைவ சித்தாந்தம், இதிகாச புராணம் என்பவற்றிலும் தேர்ச்சிமிக்க இவர், பாரம்பரிய சைவத் தமிழ் மரபிலே தோன்றினார்.
  
1951ஆம் ஆண்டு இலங்கை அரசினால் உருவாக்கப்பட்ட இலவச சத்துணவுத் திட்டம் மூலம் புங்குடுதீவு 4ஆம் வட்டாரத்தில் சத்துணவு குறைபாடுடைய பிள்ளைகளுக்கு பால் உணவு விநியோகிக்க ஏற்பாடு செய்து அமுல்படுத்தினார். அத்தோடு இவர் கொழும்பு - புங்குடுதீவு நலன்புரிச் சங்க உறுப்பினராகவும், இலங்கை ஆயுர்வேத வைத்திய சங்க உறுப்பினராகவும், இலங்கை மூலிகை மருத்துவ ஆராய்ச்சி சபையின் தலைவராகவும், கடமையாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
+
1951 ஆம் ஆண்டு இலங்கை அரசினால் உருவாக்கப்பட்ட இலவச சத்துணவுத் திட்டம் மூலம் புங்குடுதீவு 4 ஆம் வட்டாரத்தில் சத்துணவுக் குறைபாடுடைய பிள்ளைகளுக்குப் பால் உணவு விநியோகிக்க ஏற்பாடு செய்தார். அத்தோடு இவர் கொழும்பு - புங்குடுதீவு நலன்புரிச் சங்க உறுப்பினராகவும் இலங்கை ஆயுர்வேத வைத்திய சங்க உறுப்பினராகவும் இலங்கை மூலிகை மருத்துவ ஆராய்ச்சிச் சபையின் தலைவராகவும் கடமையாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|11649|225-226}}
 
{{வளம்|11649|225-226}}

02:06, 5 ஆகத்து 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் குணரத்தினசிங்கம்
பிறப்பு
ஊர் புங்குடுதீவு
வகை வைத்தியர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

குணரத்தினசிங்கம், வி. கே. புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் வைத்தியர். இவர் கொழும்பு ஆயுர்வேத வைத்தியக் கல்லூரியில் Diploma in Inoigenous Medicine and Surgery பட்டம் பெற்று வைத்தியக் கலாநிதியானார்.

இவர் ஆரம்பத்தில் புங்குடுதீவு கிராமசபை மூலம் இலவச வைத்தியசாலையை ஆரம்பித்துப் பணியாற்றினார். இவரிடத்தே முன்னோரின் மருத்துவ அறிவும் நவீன ஆங்கில மருத்துவ அறிவும் சங்கமித்திருந்தன. தழிழ், சோதிடம், சைவ சித்தாந்தம், இதிகாச புராணம் என்பவற்றிலும் தேர்ச்சிமிக்க இவர், பாரம்பரிய சைவத் தமிழ் மரபிலே தோன்றினார்.

1951 ஆம் ஆண்டு இலங்கை அரசினால் உருவாக்கப்பட்ட இலவச சத்துணவுத் திட்டம் மூலம் புங்குடுதீவு 4 ஆம் வட்டாரத்தில் சத்துணவுக் குறைபாடுடைய பிள்ளைகளுக்குப் பால் உணவு விநியோகிக்க ஏற்பாடு செய்தார். அத்தோடு இவர் கொழும்பு - புங்குடுதீவு நலன்புரிச் சங்க உறுப்பினராகவும் இலங்கை ஆயுர்வேத வைத்திய சங்க உறுப்பினராகவும் இலங்கை மூலிகை மருத்துவ ஆராய்ச்சிச் சபையின் தலைவராகவும் கடமையாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

வளங்கள்

  • நூலக எண்: 11649 பக்கங்கள் 225-226