"ஆளுமை:சந்திரசேகரன், தனவந்தன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வரிசை 1: வரிசை 1:
{{ஆளுமை|
+
{{ஆளுமை1|
 
பெயர்=சந்திரசேகரன் |
 
பெயர்=சந்திரசேகரன் |
 
தந்தை=|
 
தந்தை=|
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
சந்திரசேகரன், த. (1971.08. 21) வவுனியாவைச் சேர்ந்த கவிஞர், எழுத்தாளர், பத்திரிகை ஆசிரியர். இவர் நந்தவனம் சந்திரசேகரன் என்னும் புனைபெயர் கொண்டு கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள் எழுதியுள்ளார். இனியநந்தவனம் என்னும் கலை- இலக்கியச் சஞ்சிகையின் பிரதம ஆசிரியராவார். இவர் சிற்றிதழ்செம்மல் விருது, சிறந்த சிற்றிதழ் விருது பெற்றவர்.
+
சந்திரசேகரன், த. (1971.08. 21) வவுனியாவைச் சேர்ந்த கவிஞர், எழுத்தாளர், பத்திரிகை ஆசிரியர். இவர் நந்தவனம் சந்திரசேகரன் என்னும் புனைபெயர் கொண்டு கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள் எழுதியுள்ளார். இனியநந்தவனம் என்னும் கலை - இலக்கியச் சஞ்சிகையின் பிரதம ஆசிரியராவார். இவர் சிற்றிதழ்செம்மல் விருது, சிறந்த சிற்றிதழ் விருது பெற்றவர்.
  
  

00:59, 26 அக்டோபர் 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் சந்திரசேகரன்
பிறப்பு 1971.08.21
ஊர் வவுனியா
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சந்திரசேகரன், த. (1971.08. 21) வவுனியாவைச் சேர்ந்த கவிஞர், எழுத்தாளர், பத்திரிகை ஆசிரியர். இவர் நந்தவனம் சந்திரசேகரன் என்னும் புனைபெயர் கொண்டு கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள் எழுதியுள்ளார். இனியநந்தவனம் என்னும் கலை - இலக்கியச் சஞ்சிகையின் பிரதம ஆசிரியராவார். இவர் சிற்றிதழ்செம்மல் விருது, சிறந்த சிற்றிதழ் விருது பெற்றவர்.


வளங்கள்

  • நூலக எண்: 1858 பக்கங்கள் 84-89


வெளி இணைப்புக்கள்