"ஆளுமை:வரதராஜன், செல்லத்துரை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
 
(பயனரால் செய்யப்பட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
{{ஆளுமை|
+
{{ஆளுமை1|
 
பெயர்=வரதராஜன்|
 
பெயர்=வரதராஜன்|
 
தந்தை=செல்லத்துரை|
 
தந்தை=செல்லத்துரை|
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
வரதராஜன், செல்லத்துரை (1946.08.23 - ) யாழ்ப்பாணம், கொக்குவிலைச் சேர்ந்த ஓவியர். இவரது தந்தை செல்லத்துரை. இவர் யாழ்ப்பாண கல்வி வலயத்தில் சேவைக்கால ஆலோசகராகப் பணியாற்றி ஓய்வுப் பெற்றவராவார்.  
+
வரதராஜன், செல்லத்துரை (1946.08.23 - ) யாழ்ப்பாணம், கொக்குவிலைச் சேர்ந்த ஓவியர். இவரது தந்தை செல்லத்துரை. இவர் யாழ்ப்பாணக் கல்வி வலயத்தில் சேவைக்கால ஆலோசகராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவராவார்.  
  
ஆலயங்கள், சமய நிறுவனங்கள், அரச திணைக்களங்கள் ஆகிய இடங்களில் தனது ஆற்றுகையை வெளிப்படுதியுள்ள இவரது ஓவியங்கள் உயிரோட்டமானவையாகவும், புராண, இதிகாச, சமய, சரித்திர நிகழ்வுகளை ஓவியமாக்குவதில் வல்லவர். யப்பான் நாட்டில் நடைப்பெற்ற கண்காட்சியில் இவர் வரைந்த ஓவியங்கள் காட்சிக்கு வைக்கப்பட்ட போது அவை சிறந்த ஓவியங்களாக தெரிவி செய்யப்பட்டு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
+
இவர் ஆலயங்கள், சமய நிறுவனங்கள், அரச திணைக்களங்கள் ஆகிய இடங்களில் தனது ஆற்றுகையை வெளிப்படுத்தியுள்ளார். இவரது ஓவியங்கள் உயிரோட்டமானவை. இவர் புராண, இதிகாச, சமய, சரித்திர நிகழ்வுகளை ஓவியமாக்குவதில் வல்லவர். இவரது ஓவியங்கள் யப்பான் நாட்டில் நடைபெற்ற கண்காட்சியில் வைக்கப்பட்ட போது அவை சிறந்த ஓவியங்களாகத் தெரிவு செய்யப்பட்டுப் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
  
யாழ்ப்பாண வசாவிளான் மத்திய மகா வித்தியாலயத்தினால் இக் கலைஞன் ''ஓவியமணி'' என்ற பட்டமும், யாழ்ப்பாண மயிலணி மகா வித்தியாலயத்தினரால் இவருக்கு ''ஓவியகேசரி'' விருதும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.  
+
இவர் யாழ்ப்பாணம் வசாவிளான் மத்திய மகா வித்தியாலயத்தினால் ''ஓவியமணி'' என்ற பட்டமும் யாழ்ப்பாணம் மயிலணி மகா வித்தியாலயத்தினரால் ''ஓவியகேசரி'' விருதும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.  
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|7571|194}}
 
{{வளம்|7571|194}}
 
{{வளம்|15444|257}}
 
{{வளம்|15444|257}}

01:43, 4 நவம்பர் 2016 இல் கடைசித் திருத்தம்

பெயர் வரதராஜன்
தந்தை செல்லத்துரை
பிறப்பு 1946.08.23
ஊர் கொக்குவில்
வகை ஓவியர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

வரதராஜன், செல்லத்துரை (1946.08.23 - ) யாழ்ப்பாணம், கொக்குவிலைச் சேர்ந்த ஓவியர். இவரது தந்தை செல்லத்துரை. இவர் யாழ்ப்பாணக் கல்வி வலயத்தில் சேவைக்கால ஆலோசகராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவராவார்.

இவர் ஆலயங்கள், சமய நிறுவனங்கள், அரச திணைக்களங்கள் ஆகிய இடங்களில் தனது ஆற்றுகையை வெளிப்படுத்தியுள்ளார். இவரது ஓவியங்கள் உயிரோட்டமானவை. இவர் புராண, இதிகாச, சமய, சரித்திர நிகழ்வுகளை ஓவியமாக்குவதில் வல்லவர். இவரது ஓவியங்கள் யப்பான் நாட்டில் நடைபெற்ற கண்காட்சியில் வைக்கப்பட்ட போது அவை சிறந்த ஓவியங்களாகத் தெரிவு செய்யப்பட்டுப் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இவர் யாழ்ப்பாணம் வசாவிளான் மத்திய மகா வித்தியாலயத்தினால் ஓவியமணி என்ற பட்டமும் யாழ்ப்பாணம் மயிலணி மகா வித்தியாலயத்தினரால் ஓவியகேசரி விருதும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.

வளங்கள்

  • நூலக எண்: 7571 பக்கங்கள் 194
  • நூலக எண்: 15444 பக்கங்கள் 257